ETV Bharat / state

மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி - திமுக வாக்குவாதம்!

author img

By

Published : Jan 11, 2020, 7:08 PM IST

புதுக்கோட்டை: மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை ஏற்க முடியாமல் திமுக வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுகவைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இவர் வெற்றி பெற்ற மகிழ்ச்சியுடன் மாவட்ட ஊராட்சி அலுவலகத்திலிருந்து வெளியே வரும்பொழுது அங்கு திரளாக நின்ற திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல்

அப்போது பாதுகாப்பிலிருந்த காவல் துறையினர் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். இறுதியில் காவல் துறையினர் திமுகவை சேர்ந்த அனைவரையும் ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தாமதமாக வந்த தேர்தல் அலுவலர் - தள்ளிப்போன மறைமுகத் தேர்தல்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுகவைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இவர் வெற்றி பெற்ற மகிழ்ச்சியுடன் மாவட்ட ஊராட்சி அலுவலகத்திலிருந்து வெளியே வரும்பொழுது அங்கு திரளாக நின்ற திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல்

அப்போது பாதுகாப்பிலிருந்த காவல் துறையினர் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். இறுதியில் காவல் துறையினர் திமுகவை சேர்ந்த அனைவரையும் ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தாமதமாக வந்த தேர்தல் அலுவலர் - தள்ளிப்போன மறைமுகத் தேர்தல்!

Intro:Body:ஒன்றிய தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதால் திமுக வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒன்றிய தலைவர் காண தேர்தல் நடைபெற்று வருகிறது இதில் புதுக்கோட்டை ஊராட்சி குழுத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் வெற்றி பெற்றுள்ளார். வெற்றிபெற்ற ஜெயலட்சுமி என்பவர் புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி அலுவலகத்திலிருந்து வெளியே வரும்பொழுது திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு திமுகவை சேர்ந்தவர்கள் அனைவரையும் ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு கூச்சலிட்டவ்வாறு சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் முழுவதுமே போலீசார் பலத்த பாதுகாப்பு ஈடுபட்டுள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.