ETV Bharat / state

பதவியேற்ற கையோடு பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய ஊராட்சி மன்ற தலைவர் - ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்ற நாளன்றே மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய தலைவர்

புதுக்கோட்டை: ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்ற தினத்தில் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய சம்பவம் அப்பகுதியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Panchayat president fulfilled villagers wish
Panchayat president fulfilled villagers wish
author img

By

Published : Jan 7, 2020, 6:19 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் தேத்தாகுடி கிராம ஊராட்சிக்கு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவராக செல்வநாயகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து அப்பகுதி மக்கள் பிரச்னையான, பூண்டி அய்யனார் கோவிலுக்கு சாலை அமைக்கும் பணியை தொடங்கினார்.

பதவியேற்ற கையோடு பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய ஊராட்சி மன்றத் தலைவர்

இது அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செல்வநாயகம் தெரிவித்ததாவது, ”இன்று (அதாவது நேற்று) பதவியேற்றவுடன், இங்கு வந்து எனது முதல் பணியினை தொடங்கி இருக்கிறேன்.

இதுபோல் அடுத்தடுத்து மக்களின் தேவைகளை சரி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தலைவராக பதவியேற்று உள்ளேன். அடுத்தடுத்து அனைத்தையும் செய்வேன்” என்றார்.

இதையும் படிங்க: தொடரும் பைக் திருட்டால் வேலூரில் பரபரப்பு - சிசிடிவி காட்சிகள்!

புதுக்கோட்டை மாவட்டம் தேத்தாகுடி கிராம ஊராட்சிக்கு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவராக செல்வநாயகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து அப்பகுதி மக்கள் பிரச்னையான, பூண்டி அய்யனார் கோவிலுக்கு சாலை அமைக்கும் பணியை தொடங்கினார்.

பதவியேற்ற கையோடு பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய ஊராட்சி மன்றத் தலைவர்

இது அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செல்வநாயகம் தெரிவித்ததாவது, ”இன்று (அதாவது நேற்று) பதவியேற்றவுடன், இங்கு வந்து எனது முதல் பணியினை தொடங்கி இருக்கிறேன்.

இதுபோல் அடுத்தடுத்து மக்களின் தேவைகளை சரி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தலைவராக பதவியேற்று உள்ளேன். அடுத்தடுத்து அனைத்தையும் செய்வேன்” என்றார்.

இதையும் படிங்க: தொடரும் பைக் திருட்டால் வேலூரில் பரபரப்பு - சிசிடிவி காட்சிகள்!

Intro:Body:பதவியேற்ற கையோடு பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய ஊராட்சி மன்ற தலைவர்.


புதுக்கோட்டை மாவட்டம் தேத்தாகுடி கிராம ஊராட்சிக்கு நடந்த முடிந்த தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவராக செல்வநாயகம் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பதவியேற்பு நாளான இன்று ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்று உறுதிமொழி வாசித்து கையெழுத்திட்டு பிறகு உடனடியாக அருகிலிருந்த பூண்டி அய்யனார் கோவிலில் பல ஆண்டுகாலமாக பாதை இல்லை என்று கூறப்படுகிறது இன்னிலையில் அவர் அக்கோவிலுக்கு ஊருக்கும் இடையே பாதையை அமைக்க பணியை தொடங்கினார். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செல்வநாயகம் தெரிவித்ததாவது,

இன்று பதவியேற்றவுடன் கையோடு இங்கு வந்து எனது முதல் பணியினை தொடங்கி இருக்கிறேன் இதுபோல் அடுத்தடுத்து மக்களின் தேவைகளை சரி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தலைவராக பதவியேற்று உள்ளேன். அடுத்தடுத்து அனைத்தையும் செய்வேன் என்று தெரிவித்தார். இவரது பணிக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.