ETV Bharat / state

புதுக்கோட்டை அருகே அம்மன் சிலை கண்டெடுப்பு! - Amman god statue excavated in Pudukottai

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே மண்ணுக்குள் புதைந்திருந்த அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

Amman god statue excavated in Pudukottai
author img

By

Published : Apr 27, 2019, 10:51 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கோங்குடி கிராமத்தில் சிவன் கோவில் அருகே ஊராட்சி கட்டடம் கட்டுவதற்காக ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டியபோது அம்மன் சிலை மற்றும் சிலை வைக்கும் உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதையடுத்து அவ்வூரைச் சேர்ந்த பொதுமக்கள் அறந்தாங்கி வட்டாட்சியர் சூரிய பிரபுவுக்கு தகவல் தெரிவித்தனர். அப்பகுதிக்கு விரைந்த சூரிய பிரபுவும் அந்த சிலைகளை கைப்பற்றி அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். இதுகுறித்து அறந்தாங்கி வட்டாட்சியர் சூரிய பிரபு கூறுகையில், இந்த சிலை எந்த ஆண்டைச் சேர்ந்தது என அதனை ஆராய்ச்சி செய்த பிறகே தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கோங்குடி கிராமத்தில் சிவன் கோவில் அருகே ஊராட்சி கட்டடம் கட்டுவதற்காக ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டியபோது அம்மன் சிலை மற்றும் சிலை வைக்கும் உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதையடுத்து அவ்வூரைச் சேர்ந்த பொதுமக்கள் அறந்தாங்கி வட்டாட்சியர் சூரிய பிரபுவுக்கு தகவல் தெரிவித்தனர். அப்பகுதிக்கு விரைந்த சூரிய பிரபுவும் அந்த சிலைகளை கைப்பற்றி அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். இதுகுறித்து அறந்தாங்கி வட்டாட்சியர் சூரிய பிரபு கூறுகையில், இந்த சிலை எந்த ஆண்டைச் சேர்ந்தது என அதனை ஆராய்ச்சி செய்த பிறகே தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.

Intro:புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மண்ணுக்குள் புதைந்து இருந்த அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது..


Body:புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மண்ணுக்குள் புதைந்திருந்த அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது..

அறந்தாங்கி அருகே உள்ள கோங்குடி கிராமத்தில் சிவன் கோவில் அருகே ஊராட்சி கட்டடம் கட்டுவதற்காக ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டியபோது அம்மன் சிலை மற்றும் சிலை வைக்கும் உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டது இதையடுத்து அவ்வூரைச் சேர்ந்த பொதுமக்கள் அறந்தாங்கி வட்டாட்சியர் சூரிய பிரபு அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த சூரிய பிரபுவும் அந்த சிலைகளை கைப்பற்றி அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் கொண்டு சென்றார் இதுகுறித்து அவர் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுத்துள்ளார் மேலும் அம்மன் சிலை அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து அறந்தாங்கி வட்டாட்சியர் சூரிய பிரபை தெரிவித்ததாவது,
அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தில் கட்டடம் கட்ட தோண்டிய போது அம்மன் சிலை மற்றும் சிறை வைக்கும் உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டது இந்த சிலை அருகே மேலும் இரண்டு சிலைகள் இருந்து உள்ளது தற்போது ஜேசிபி எந்திரத்தின் மூலம் மேலும் சிலைகள் இருக்கிறதா என பார்த்து வருகிறோம் தோண்டத் தோண்ட ஏதேனும் பொருட்கள் கிடைத்து கொண்டே இருக்கிறது அதனால் நாளை வரை இந்த பணி தொடரும் மேலும் இந்த சிலை எந்த ஆண்டைச் சேர்ந்தது மற்றும் ஐம்பொன் சிலைகள் என அதனை ஆராய்ச்சி செய்த பிறகே தெரிவிக்கப்படும் இந்த சிலைகளை யாரேனும் இங்குள்ள மக்கள் ஒப்படைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.