ETV Bharat / state

பிரபல ரவுடி சுரேஷ் கொலை வழக்கில் 6 பேர் கைது!

புதுக்கோட்டை: திருவப்பூர் கோயில் அருகே சுரேஷ் என்ற ரவுடியை வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

author img

By

Published : Jun 8, 2019, 11:43 PM IST

பிரபல ரவுடி சுரேஷ் கொலை வழக்கில் 6 பேர் கைது!

புதுக்கோட்டை அடுத்த கோவில்பட்டியைச் சேர்ந்த ரவுடி சுரேஷ் என்பவர் நேற்று திருவப்பூர் பகுதியில் நடைபயிற்சி முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது முத்து மாரியம்மன் கோயில் அருகே உள்ள கடை வீதியில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து திவீர விசாரணை செய்து வந்த காவல்துறையினர், கொலைக்கு காரணமானவர்களான புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மதி, யோகேஸ்வரன், சன்னாசி, மணிகண்டன், மணிபாரதி, பழனிச்சாமி ஆகிய ஆறு பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை அடுத்த கோவில்பட்டியைச் சேர்ந்த ரவுடி சுரேஷ் என்பவர் நேற்று திருவப்பூர் பகுதியில் நடைபயிற்சி முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது முத்து மாரியம்மன் கோயில் அருகே உள்ள கடை வீதியில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து திவீர விசாரணை செய்து வந்த காவல்துறையினர், கொலைக்கு காரணமானவர்களான புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மதி, யோகேஸ்வரன், சன்னாசி, மணிகண்டன், மணிபாரதி, பழனிச்சாமி ஆகிய ஆறு பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்ற  ரவுடி நேற்று காலை மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார் இதனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர் இந்நிலையில் கொலைக்கு காரணமானவர்கள் என 6 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மதி, யோகேஸ்வரன் ,சன்னாசி, மணிகண்டன், மணிபாரதி, பழனிச்சாமி ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.