ETV Bharat / state

மயிலூற்று அருவி பாதையை சீரமைக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை..! - மயிலூற்று அருவி பாதை சீரமைக்க வேண்டும்

பெரம்பலூர்: பச்சைமலை அருகே உள்ள மயிலூற்று அருவியில் நீர்வரத்து வரத்தொடங்கியதால் பாதைகளை சீரமைக்க வேண்டி சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Mayiluthu Falls
Mayiluthu Falls
author img

By

Published : Dec 6, 2019, 5:58 PM IST

பெரம்பலூர் மாவட்டம் மேற்கு எல்லையில் திருச்சி, சேலம், பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களை பசுமையால் ஒன்றிணைப்பது பச்சைமலை. பச்சைமலையை ஒட்டியுள்ளப் பகுதியில் உள்ளது மயிலூற்று அருவி. பெரம்பலூரிலிருந்து துறையூர் செல்லும் சாலையில் அம்மாபாளையம் கிராமத்திலிருந்து 6 கி.மீ தூரம் தொலைவில் உள்ளது.

ஐப்பசி கார்த்திகை மாத காலங்களில் பச்சைமலையில் மழை பெய்தால் நீர்வரத்து தொடங்கும். இதனிடையே, பச்சைமலை பகுதியில் பெய்து வரும் மழையால் மயிலூற்று அருவியில் நீர்வரத்து வரத்தொடங்கியது. இதனால், சுற்றுலாப் பயணிகள் தற்போது வரத் தொடங்கி உள்ளனர்.

மயிலூற்று அருவி

இந்நிலையில், இந்த அருவிக்கு செல்லும் பாதைகள் சீரமைக்கப் படாததால் பெரும்பாலோனோர் வருவதில்லை . மேலும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:

செங்கத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது!

பெரம்பலூர் மாவட்டம் மேற்கு எல்லையில் திருச்சி, சேலம், பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களை பசுமையால் ஒன்றிணைப்பது பச்சைமலை. பச்சைமலையை ஒட்டியுள்ளப் பகுதியில் உள்ளது மயிலூற்று அருவி. பெரம்பலூரிலிருந்து துறையூர் செல்லும் சாலையில் அம்மாபாளையம் கிராமத்திலிருந்து 6 கி.மீ தூரம் தொலைவில் உள்ளது.

ஐப்பசி கார்த்திகை மாத காலங்களில் பச்சைமலையில் மழை பெய்தால் நீர்வரத்து தொடங்கும். இதனிடையே, பச்சைமலை பகுதியில் பெய்து வரும் மழையால் மயிலூற்று அருவியில் நீர்வரத்து வரத்தொடங்கியது. இதனால், சுற்றுலாப் பயணிகள் தற்போது வரத் தொடங்கி உள்ளனர்.

மயிலூற்று அருவி

இந்நிலையில், இந்த அருவிக்கு செல்லும் பாதைகள் சீரமைக்கப் படாததால் பெரும்பாலோனோர் வருவதில்லை . மேலும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:

செங்கத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது!

Intro:பெரம்பலூர் அருகே மயிலூற்று அருவியில் நீர்வரத்து வரத்தொடங்கியது. வழிப் பாதைகளை சீரமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை. Body:பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையில் திருச்சி சேலம் பெரம்பலூர் மூன்று மாவட்டங்களை பசுமையால் ஒன்றிணைப்பது பச்சைமலை
பச்சைமலை ஒட்டிய பகுதியில் உள்ளது மயிலூற்று அருவி.
பெரம்பலூரிலிருந்து துறையூர் செல்லும் சாலையில் அம்மாபாளையம் கிராமத்திலிருந்து 6 கி.மீ தூரம் தொலைவில் உள்ளது மயிலூற்று அருவி
பச்சைமலையில் மழை பெய்தால் மற்றும் ஐப்பசி கார்த்திகை மாத காலங்களில் நீர்வரத்து வர தொடங்கும்.
இதனிடையே பச்சை மலை பகுதியில் பெய்து வரும் மழையால் மயிலூற்று அருவியில் நீர்வரத்து வர தொடங்கியது.
இதனால் இளைஞர்கள் தற்போது வரத் தொடங்கி உள்ளனர்.Conclusion:இந்நிலையில் இந்த அருவிக்கு செல்லும் பாதைகள் சீரமைக்கப் படாததால் பெரும்பாலோனோர் . வருவதில்லை . மேலும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வழிப் பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.