ETV Bharat / state

பெரம்பலூரில் இருவேறு இடங்களில் கொள்ளை, வழிப்பறி...!

author img

By

Published : May 6, 2019, 12:30 PM IST

பெரம்பலூர்: இருவேறு இடங்களில் நடந்த கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 18 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

house-theft

பெரம்பலூர் மாவட்டம் இறையூர் அருகே சின்னாறு கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தபோது கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பத்து சவரன் நகை, 20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். காலையில் வீட்டில் வந்து பார்க்கும்போது கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தெரியவந்தது. இது குறித்து மங்களமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலுாரில் இருவேறு இடங்களில் கொள்ளை

இதேபோல், செட்டிகுளம் ஆலத்துார் சாலையில் வரதராஜன் என்பவரிடம் அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அவர்கள் அணிந்திருந்தரூ.1.50 லட்சம் மதிப்புள்ள எட்டு சவரன் சங்கிலி, மோதிரம், 10 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவைகளை பறித்துச் சென்றனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நடந்துள்ள வழிப்பறி, கொள்ளை சம்பவங்களால் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 18 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் இறையூர் அருகே சின்னாறு கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தபோது கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பத்து சவரன் நகை, 20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். காலையில் வீட்டில் வந்து பார்க்கும்போது கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தெரியவந்தது. இது குறித்து மங்களமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலுாரில் இருவேறு இடங்களில் கொள்ளை

இதேபோல், செட்டிகுளம் ஆலத்துார் சாலையில் வரதராஜன் என்பவரிடம் அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அவர்கள் அணிந்திருந்தரூ.1.50 லட்சம் மதிப்புள்ள எட்டு சவரன் சங்கிலி, மோதிரம், 10 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவைகளை பறித்துச் சென்றனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நடந்துள்ள வழிப்பறி, கொள்ளை சம்பவங்களால் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 18 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:பெரம்பலூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் கொள்ளை மற்றும் வழிப்பறி 18 பவுன் திருட்டு மாவட்டத்தில் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்


Body:பெரம்பலூர் மாவட்டம் இறையூர் அருகே சின்னாறு கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளை வீட்டு உரிமையாளர் வெளியூர் சென்றிருந்த பொழுது கொள்ளையர்கள் பூட்டை உடைத்து திருடிச் சென்றது தெரியவந்துள்ளது மேலும் காலையில் வந்து வீட்டில் பார்க்கும் பொழுது கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது இதுகுறித்து மங்களமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் ஆலத்தூர் சாலையில் வரதராஜன் சங்கர் என்பவரிடம் மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் அணிந்திருந்த ரூபாய் 1.50 லட்சம் மதிப்புள்ள 8 சவரன் சங்கிலி மற்றும் மோதிரம் 10 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவைகளை வழிபறித்துத் திருடிச் சென்றுள்ளனர் இச்சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Conclusion:மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நடந்துள்ள வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களால் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 18 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை போயுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் தொடர் திருட்டு சம்பவங்களில் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் மேலும் அச்சத்தில் உள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.