ETV Bharat / state

பெரம்பலூர் அருகே ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு! - ஊராட்சித் தலைவர் வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு

பெரம்பலூர்: புது நடுவலூர் ஊராட்சித் தலைவர், ஒன்பது வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

local body election
local body election
author img

By

Published : Dec 20, 2019, 6:57 PM IST

பெரம்பலூர் மாவட்டம் புது நடுவலூர் ஊராட்சி - புது நடுவலூர், மேட்டூர், வெள்ளனூர், பழைய சாத்தனூர், புது சாத்தனூர் உள்ளிட்ட ஐந்து கிராமங்களை உள்ளடக்கியது. இந்த ஊராட்சியில் இரண்டாயிரத்து 50 வாக்குகள் உள்ளன.

இங்கு ஊராட்சித் தலைவர், ஒன்பது ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.

உள்ளாட்சித் தேர்தலுக்கான பணி மும்முரம்

ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று வேட்புமனுக்கள் தள்ளுபடியானது. மீதமுள்ள 8 வேட்புமனுவில் 7 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன.

இதில், ஜெயந்தி நீல் ராஜ் என்பவர் ஊராட்சித் தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊராட்சி மன்றங்களில் உள்ள ஒன்பது வார்டு உறுப்பினர் பதவிக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், ஒன்பது பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

புது நடுவலூர் ஊராட்சித் தலைவராக ஜெயந்தி நீல் ராஜ், வார்டு உறுப்பினர்களாக ஜமுனா, மனோகர், நித்யஸ்ரீ, கனகா, இளையராஜா, ரூபா, மகேந்திரன், ரஞ்சித், முசிறி உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியரைச் சந்தித்த கடம்பூர் ராஜூ!

பெரம்பலூர் மாவட்டம் புது நடுவலூர் ஊராட்சி - புது நடுவலூர், மேட்டூர், வெள்ளனூர், பழைய சாத்தனூர், புது சாத்தனூர் உள்ளிட்ட ஐந்து கிராமங்களை உள்ளடக்கியது. இந்த ஊராட்சியில் இரண்டாயிரத்து 50 வாக்குகள் உள்ளன.

இங்கு ஊராட்சித் தலைவர், ஒன்பது ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.

உள்ளாட்சித் தேர்தலுக்கான பணி மும்முரம்

ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று வேட்புமனுக்கள் தள்ளுபடியானது. மீதமுள்ள 8 வேட்புமனுவில் 7 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன.

இதில், ஜெயந்தி நீல் ராஜ் என்பவர் ஊராட்சித் தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊராட்சி மன்றங்களில் உள்ள ஒன்பது வார்டு உறுப்பினர் பதவிக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், ஒன்பது பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

புது நடுவலூர் ஊராட்சித் தலைவராக ஜெயந்தி நீல் ராஜ், வார்டு உறுப்பினர்களாக ஜமுனா, மனோகர், நித்யஸ்ரீ, கனகா, இளையராஜா, ரூபா, மகேந்திரன், ரஞ்சித், முசிறி உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியரைச் சந்தித்த கடம்பூர் ராஜூ!

Intro:பெரம்பலூர் அருகே ஊராட்சித் தலைவர் வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு


Body:பெரம்பலூர் மாவட்டம் புது நடுவலூர் ஊராட்சி ஆனது புது நடுவலூர் மேட்டூர் வெள்ளனூர் பழைய சாத்தனூர் புது சாத்தனூர் ஆகிய ஐந்து கிராமங்களை உள்ளடக்கியது இந்த ஊராட்சியில் 2050 வாக்குகள் உள்ளன இந்த ஊராட்சி தலைவர் மற்றும் 9 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வருகிற டிசம்பர் 20-ந் தேதி நடைபெறுகிறது புரட்சித் தலைவர் பதவிக்கு 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று வேட்பு மனுக்கள் தள்ளுபடி ஆனது மீதமுள்ள ஏழு வேட்பு மனுவில புரட்சித் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று வேட்பு மனுக்கள் தள்ளுபடி ஆனது மீதமுள்ள 8 வேட்புமனுவில் 7 மனுக்களை திரும்பப் பெற்றது எடுத்து ஜெயந்தி நீல் ராஜ் என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட அதேபோல் ஊராட்சி உள்ள 9 வார்டு உறுப்பினர் பதவிக்கு தல ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்ததால் அவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் புது நடுவலூர் ஊராட்சித் ஜெயந்தி நீல் ராஜ் வார்டு உறுப்பினர்களாக ஜமுனா மனோகர் நித்யஸ்ரீ கனகா இளையராஜா ரூபா மகேந்திரன் ரஞ்சித் முசிறி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்


Conclusion:போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளதால் இந்த ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் மட்டுமே தேர்தல் நடைபெறும் குறிப்பிடத்தக்கது

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.