ETV Bharat / state

கல்வியோடு மூலிகை செடிகளை வளர்க்கும் அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் - Government School of Herbal Plants

பெரம்பலூர்: சத்திரமனை கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவ-மாணவிகள் மூலிகை தோட்டம் அமைத்து பராமரித்து வருகின்றனர்.

School for growing herbs in Perambalur, கல்வியோடு மூலிகை செடிகளை வளர்க்கும் அரசுப் பள்ளி மாணவ மாணவிகள்
author img

By

Published : Nov 7, 2019, 9:48 AM IST

பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மூலிகை செடிகளை வளர்ப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளனர். இதனையடுத்து மாணவ-மாணவிகள் பள்ளிக்கு அருகே உள்ள இடத்தில் மூலிகை செடிகளை வளர்க்க தோட்டம் அமைத்து செயல்படுத்தி வருகின்றனர்.

தற்போது தோட்டத்தில் முறிகூட்டி இலைச் சாறு, ஆடாதொடா, அக்கிரகாரம், திருநீற்று பச்சிலை, நாகமல்லி
பிரண்டை, கருந்துளசி, துணித்து பச்சிலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மூலிகை செடிகளை மாணவ-மாணவிகள் முறையாக பராமரித்து வருகின்றனர்.

School for growing herbs in Perambalur, கல்வியோடு மூலிகை செடிகளை வளர்க்கும் அரசுப் பள்ளி மாணவ மாணவிகள்

இப்பள்ளிக்காக ரூ. 25 ஆயிரம் மதிப்பீட்டில் தேசிய மூலிகை தோட்ட வாரியம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை, மூலிகை தோட்டத்தை பராமரித்து வருகின்றது. கல்வியோடு சேர்த்து மூலிகை வளர்ப்பதிலும் இப்பள்ளி செயல்படுவதால் மற்ற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.
இதையும் படிங்க: 'மூலிகை நாற்றுகள் ரூ. 10 மட்டுமே' - இது மூலிகைப் பண்ணை விலை நிலவரம்!

பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மூலிகை செடிகளை வளர்ப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளனர். இதனையடுத்து மாணவ-மாணவிகள் பள்ளிக்கு அருகே உள்ள இடத்தில் மூலிகை செடிகளை வளர்க்க தோட்டம் அமைத்து செயல்படுத்தி வருகின்றனர்.

தற்போது தோட்டத்தில் முறிகூட்டி இலைச் சாறு, ஆடாதொடா, அக்கிரகாரம், திருநீற்று பச்சிலை, நாகமல்லி
பிரண்டை, கருந்துளசி, துணித்து பச்சிலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மூலிகை செடிகளை மாணவ-மாணவிகள் முறையாக பராமரித்து வருகின்றனர்.

School for growing herbs in Perambalur, கல்வியோடு மூலிகை செடிகளை வளர்க்கும் அரசுப் பள்ளி மாணவ மாணவிகள்

இப்பள்ளிக்காக ரூ. 25 ஆயிரம் மதிப்பீட்டில் தேசிய மூலிகை தோட்ட வாரியம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை, மூலிகை தோட்டத்தை பராமரித்து வருகின்றது. கல்வியோடு சேர்த்து மூலிகை வளர்ப்பதிலும் இப்பள்ளி செயல்படுவதால் மற்ற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.
இதையும் படிங்க: 'மூலிகை நாற்றுகள் ரூ. 10 மட்டுமே' - இது மூலிகைப் பண்ணை விலை நிலவரம்!

Intro:பெரம்பலூர் அருகே மூலிகை தோட்டம் அமைத்து செம்மையாக பராமரித்து வரும் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் .Body:பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பள்ளி மாணவ-மாணவிகளின் அசத்தலான மூலிகை தோட்டம் வளர்ப்பு
பள்ளியில் விளையாடும் காயம் ஏற்பட்டால் முறிகூட்டி இலைச் சாறு விட்டால் உடனடியாக நிற்கும் ரத்த போக்கு
இருமல் சளியை போக்க - "ஆடாதொடா"
பல் வலியை போக்க "அக்கிரகாரம் "
நெஞ்சுவலியை போக்க நிவாரணமாக - "திருநீற்று பச்சிலை "
பாம்பு கடிக்கு - . நாகமல்லி
பிரண்டை, கருந்துளசி, துணித்து பச்சிலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மூலிகை செடிகளை தோட்ட மாக முறையாக பராமரித்து வருகின்றனர்.
மேலும் ஒவ்வொரு செடிக்கும் பராமரிக்கும் குழு அமைத்து அதன் பயன்களையும், மாணவர்களுக்கு எடுத்துரைத்து மூலிகையின் பயன்களை முன்னெடுப்பதில் "முன்னுதாரணமாக திகழ்கிறது. இப்பள்ளி
ரூ 25,000 மதிப்பீட்டில் தேசிய மூலிகை தோட்ட வாரியம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை சார்பில் அமைத்து கொடுக்கப்பட்ட இந்த மூலிகை தோட்டத்தை முறையாக பராமரிக்கின்றனர்
மேலும் தங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதாவது காயமோ ஏற்பட்டு விட்டால் அதற்கும் இந்த மூலிகை செடிகளை எடுத்து செல்கின்றனர்.
இந்த மூலிகை செடியின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதற்கு என்று சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.Conclusion:கல்வியோடு சேர்த்து இது போன்ற மூலிகை வளர்ப் Uதில் மற்ற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது
சத்திரமனை அரசு பள்ளி .

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.