ETV Bharat / state

’பராமரிப்பின்றிக் காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும்’ - பொதுமக்கள் கோரிக்கை - perambalur road problem

பெரம்பலூர்: குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட கொளப்பாடி - மேலமாத்தூர் சாலை  பராமரிப்பின்றி காணப்படுவதால் அவற்றைச் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/19-September-2019/4491540_330_4491540_1568900695429.png
author img

By

Published : Sep 19, 2019, 7:29 PM IST

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட கொளப்பாடி - மேலமாத்தூர் சாலை உள்ளது. இந்த சாலை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரதம மந்திரியின் கிராமப்புற சாலைகள் திட்டத்தின் கீழ் போடப்பட்டது. இந்த சாலையானது தற்போது பழுதடைந்த சாலையாக காணப்படுகிறது. மேலும் சுமார் 6.2 கி.மீ., தூரம் உள்ள இந்த சாலை தற்போது பராமரிப்பின்றி உள்ளது .

பராமரிப்பின்றிக் காணப்படும் பெரம்பலூர் சாலை

மேலும் இந்தப் பகுதியில் மழை பெய்தால் சாலையில் அரிப்பும், தொடர்ச்சியாக உள்ள பாலங்களின் தடுப்புச் சுவர்களில் விரிசலும், சாலையில் இருபுறமும் புதர் மண்டியும் காணப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனுஅளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், விரைந்து சாலையை சீரமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:

வீட்டுக்குள் புகுந்த மழை நீர்; பொதுமக்கள் அவதி

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட கொளப்பாடி - மேலமாத்தூர் சாலை உள்ளது. இந்த சாலை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரதம மந்திரியின் கிராமப்புற சாலைகள் திட்டத்தின் கீழ் போடப்பட்டது. இந்த சாலையானது தற்போது பழுதடைந்த சாலையாக காணப்படுகிறது. மேலும் சுமார் 6.2 கி.மீ., தூரம் உள்ள இந்த சாலை தற்போது பராமரிப்பின்றி உள்ளது .

பராமரிப்பின்றிக் காணப்படும் பெரம்பலூர் சாலை

மேலும் இந்தப் பகுதியில் மழை பெய்தால் சாலையில் அரிப்பும், தொடர்ச்சியாக உள்ள பாலங்களின் தடுப்புச் சுவர்களில் விரிசலும், சாலையில் இருபுறமும் புதர் மண்டியும் காணப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனுஅளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், விரைந்து சாலையை சீரமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:

வீட்டுக்குள் புகுந்த மழை நீர்; பொதுமக்கள் அவதி

Intro:பெரம்பலூர் அருகே பராமரிப்பின்றி காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.Body:பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட கொளப் பாடி To மேலமாத்தூர் சாலை உள்ளது. இந்த சாலை கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பிரதம மந்திரியின் கிராமப்புற சாலைகள் திட்டத்தின் கீழ் போடப்பட்டு உள்ளது. இதனிடையே இந்த சாலையை தற்போது பழுதடைந்த சாலையாக காணப்படுகிறது. மேலும் இந்தப் பகுதியில் ஒரு மழை பெய்தால் போதும் சாலையை அரித்துக் கொண்டு செல்லும் சாலையாக உள்ளது. மேலும் சுமார் 6.2. கி.மீ தூரம் உள்ள இந்த தற்போது பராமரிப்பின்றி உள்ளது ,.சாலையில் தொடர்ச்சியாக உள்ள பாலங்களின் தடுப்புச் சுவர்களும் அரித்துக் கொண்டு காணப்படுகிறது. மேலும் கருவேலி முட்கள் இருபுறமும் புதர் மண்டிக் கிடப்பது போல் காணப்படுகிறது. Conclusion:மேலும் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் விரைந்து சாலையை சீரமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.