ETV Bharat / state

பெரம்பலூரில் கோலமாவு தயாரிப்பு, விற்பனை அமோகம்!

author img

By

Published : Dec 18, 2019, 10:55 PM IST

பெரம்பலூர்: மார்கழி மாதம் தொடங்கியதையொட்டி கோலமாவு தயாரிப்பு மற்றும் விற்பனை தீவிரமடைந்துள்ளது.

பெரம்பலூரில் கோலாமாவு தயாரிப்பு, விற்பனை அமோகம்!
பெரம்பலூரில் கோலாமாவு தயாரிப்பு, விற்பனை அமோகம்!

மார்கழி மாதம் என்றாலே பெண்கள் வீட்டின் முன்பு வண்ணக் கோலமிட்டு அழகுப்படுத்துவர். இதற்காக பல வண்ணக் கோலப்படிகளை தயாரித்து வருகிறார் பெரம்பலூர் பாரதிதாசன் தெருவில் வசிக்கும் ஜீவானந்தம்.

சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வெள்ளை கோலமாவு, கலர் பொடி போன்றவை வாங்கி வந்து பல்வேறு வண்ணங்களில் கோலமாவு தயார் செய்கின்றார். வெள்ளை கோல மாவில் வண்ண ரசாயத்தை கலந்து, காய வைத்து பாக்கெட்டுகளில் தயார் செய்து விற்பனை செய்கிறார்.

பெரம்பலூரில் கோலாமாவு தயாரிப்பு, விற்பனை அமோகம்!

கடந்த 15 ஆண்டுகளாக கோல மாவு விற்பனை செய்துவரும் ஜீவானந்தம், 5 ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரை பல அளவுகளில் கோலப்பொடி விற்பனையாகிறது. மற்ற மாதங்களில் கோலப்பொடி சுமாராக விற்பனையானாலும் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் கோலமாவு அமோகமாக விற்பனையாகிறது.

இதையும் படிங்க...உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திருநங்கை

மார்கழி மாதம் என்றாலே பெண்கள் வீட்டின் முன்பு வண்ணக் கோலமிட்டு அழகுப்படுத்துவர். இதற்காக பல வண்ணக் கோலப்படிகளை தயாரித்து வருகிறார் பெரம்பலூர் பாரதிதாசன் தெருவில் வசிக்கும் ஜீவானந்தம்.

சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வெள்ளை கோலமாவு, கலர் பொடி போன்றவை வாங்கி வந்து பல்வேறு வண்ணங்களில் கோலமாவு தயார் செய்கின்றார். வெள்ளை கோல மாவில் வண்ண ரசாயத்தை கலந்து, காய வைத்து பாக்கெட்டுகளில் தயார் செய்து விற்பனை செய்கிறார்.

பெரம்பலூரில் கோலாமாவு தயாரிப்பு, விற்பனை அமோகம்!

கடந்த 15 ஆண்டுகளாக கோல மாவு விற்பனை செய்துவரும் ஜீவானந்தம், 5 ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரை பல அளவுகளில் கோலப்பொடி விற்பனையாகிறது. மற்ற மாதங்களில் கோலப்பொடி சுமாராக விற்பனையானாலும் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் கோலமாவு அமோகமாக விற்பனையாகிறது.

இதையும் படிங்க...உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திருநங்கை

Intro:பெரம்பலூரில் மார்கழி மாதம் தொடங்கியதை யொட்டி கோல மாவு தயாரிப்பு மற்றும் விற்பனை தீவிரம்.


Body:மார்கழி மாதம் என்றாலே பெண்கள் வீட்டின் முன்பு கோலமிட்டு அழகு படுத்துவர்.
இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பாரதிதாசன் தெருவில் வசித்து வருபவர் ஜீவானந்தம்.
இவர் 15 ஆண்டுகளாக கோலமாவு மற்றும் வண்ண கோலமாவு விற்பனை செய்கின்றார்
சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வெள்ளை கோலமாவு, கலர்பொடி போன்றவை வாங்கி வந்து பல்வேறு வண்ணங்களில் கோலமாவு தயார் செய்கின்றார். மேலும் மற்ற மாதங்களில் சுமாராக விற்பனையாகும் இவருக்கு கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மூன்று மாதங்களில் கோலமாவு நல்ல விற்பனை நடை பெற்று வருவதாகவும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றார்.
200 கிராமிலிருந்து கிலோ கணக்கில் வண்ண கோலமாவு விற்பனை செய்கின்றார்
ரூ 5 லிருந்து ரூ 25 வரைக்கும் விலைக்கும் விற்கப்படுகிறது.
வண்ண கோலமாவு மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கப்படுகிறது.
வெள்ளை கோலமாவில் வண்ண ரசாயத்தை கலக்கி, காய வைத்து பாக்கெட்டுகளில் தயார் செய்து விற்பனை செய்கின்றார்.
மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் ருந்து கடைகளிலிருந்தும், ஏராளமானோர் வந்து வாங்கி செல்கின்றனர்.


Conclusion:பேட்டி: ஜீவானந்தம் - கோலமாவு தயாரிப்பவர் - பெரம் Uலூர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.