ETV Bharat / state

பெரம்பலூர் மாவட்ட புதிய ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா இன்று பொறுப்பேற்பு

author img

By

Published : Nov 2, 2020, 12:25 PM IST

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட புதிய ஆட்சியராக ஸ்ரீ வெங்கட பிரியா இன்று (நவ. 2) பொறுப்பேற்றுக்கொண்டார்.

perambalur district collector
permbalur district news

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த வே. சாந்தா திருவாரூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து பட்டு வளர்ச்சித் துறையின் இயக்குநராக பணிபுரிந்து வந்த ஸ்ரீ வெங்கட பிரியா பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியராக ஸ்ரீ வெங்கட பிரியா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த வே. சாந்தா திருவாரூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து பட்டு வளர்ச்சித் துறையின் இயக்குநராக பணிபுரிந்து வந்த ஸ்ரீ வெங்கட பிரியா பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியராக ஸ்ரீ வெங்கட பிரியா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.