ETV Bharat / state

ரஜினிக்கு பெரியார் குறித்து ஒன்றும் தெரியாது -துரைமுருகன்!

author img

By

Published : Jan 23, 2020, 5:57 PM IST

Updated : Jan 23, 2020, 8:18 PM IST

நாமக்கல்: ரஜினிகாந்த்திற்கு பெரியாரை பற்றி தலையும் தெரியாது, வாலும் தெரியாது என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

ரஜினிக்கு பெரியார் பற்றி ஒன்றும் தெரியது -துரைமுருகன்!
ரஜினிக்கு பெரியார் பற்றி ஒன்றும் தெரியது -துரைமுருகன்!

திமுக பொருளாளரும், சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவருமான துரைமுருகன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்ட பணிகளை ஆய்வு செய்தனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய் துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நடைபெற்ற, நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பெரியார் மறைந்து பல ஆண்டுகளாக ஆனாலும் அவர் விவாத பொருளாகி இன்றும் நிலைத்து நிற்கிறார். ரஜினிகாந்த்திற்கு பெரியாரை பற்றி தலையும் தெரியாது வாலும் தெரியாது” எனக் கூறினார்.

துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பு!

மேலும், அரசியல் என்பது திறந்த மடம், யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம் என தெரிவித்த அவரிடம் திமுகவில் வாரிசு அரசியல் உள்ளது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதலளித்த துரைமுருகன், முதலில் ஜெயக்குமார் மகன் அரசியலிலிருந்து விலகட்டும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க...தாமிரபரணி நீர் குடிப்பதற்கு உகந்ததா? தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி

திமுக பொருளாளரும், சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவருமான துரைமுருகன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்ட பணிகளை ஆய்வு செய்தனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய் துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நடைபெற்ற, நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பெரியார் மறைந்து பல ஆண்டுகளாக ஆனாலும் அவர் விவாத பொருளாகி இன்றும் நிலைத்து நிற்கிறார். ரஜினிகாந்த்திற்கு பெரியாரை பற்றி தலையும் தெரியாது வாலும் தெரியாது” எனக் கூறினார்.

துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பு!

மேலும், அரசியல் என்பது திறந்த மடம், யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம் என தெரிவித்த அவரிடம் திமுகவில் வாரிசு அரசியல் உள்ளது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதலளித்த துரைமுருகன், முதலில் ஜெயக்குமார் மகன் அரசியலிலிருந்து விலகட்டும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க...தாமிரபரணி நீர் குடிப்பதற்கு உகந்ததா? தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி

Intro:பெரியார் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்றும் நிலைத்து நிற்கிறார், அரசியல் என்பது திறந்த மடம் யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம் என திமுக பொருளாளர் துரைமுருகன் நாமக்கல்லில் பேட்டி.Body:திமுக பொருளாளரும், சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவருமான துரைமுருகன் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு அரசு திட்ட பணிகளை ஆய்வு செய்தனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நடைபெற்ற, நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாவட்டத்தில் தாமதாமாக நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்கவும், கலந்தாய்வில் பங்கேற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

ஆய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துரைமுருகன் பெரியார் மறைந்து பல ஆண்டுகளாக ஆனாலும் அவர் விவாத பொருளாகி இன்றும் நிலைத்து நிற்பதாகவும், ரஜினிகாந்த்திற்கு பெரியாரை பற்றி தலையும் தெரியாது வாலும் தெரியாது என்றும், ஸ்டாலின் கூறியது போல் பெரியாரை பற்றி ரஜினி பேசாமல் இருப்பது நல்லது என்றும் தெரிவித்தார். மேலும் ரஜினி அரசியல் வருவது குறித்து கேள்வி எழுப்பிய போது அரசியல் என்பது திறந்த மடம் யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம் என்ற அவரிடம், திமுகவில் வாரிசு அரசியல் உள்ளதாகா அமைச்சர் ஜெயக்குமார் பேசியது குறித்து கேட்டபோது ஜெயக்குமாரின் மகன் முதலில் அரசியலிருந்து விலக்கட்டும் தெரிவித்தார்
Conclusion:
Last Updated : Jan 23, 2020, 8:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.