ETV Bharat / state

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர்! - நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக் கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

sfi_protest
sfi_protest
author img

By

Published : Oct 28, 2020, 2:27 PM IST

நாமக்கல்லில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசின் வசம் ஒப்படைக்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

namakkal sfi protest
இந்திய மாணவர் சங்கத்தினர்

இதையும் படிங்க: சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

நாமக்கல்லில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசின் வசம் ஒப்படைக்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

namakkal sfi protest
இந்திய மாணவர் சங்கத்தினர்

இதையும் படிங்க: சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.