ETV Bharat / state

பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் மனு

author img

By

Published : Dec 14, 2020, 6:19 PM IST

நாமக்கல்: பகுதி நேர தொழிற்கல்வி ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Namakkal government school part time teachers Petition
Namakkal government school part time teachers Petition

நாமக்கல் மாவட்ட அரசு பள்ளிகளில் 2012ஆம் ஆண்டு ஓவியம், விளையாட்டு, தையல், கணினி ஆகிய தொழிற்கல்வி பாடங்களுக்கு பகுதி நேர ஆசிரியர்களாக பலர் பணியமர்த்தப்பட்டனர்.

அப்படி பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் 100க்கும் மேற்பட்டோர் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

அதில், “கடந்த 8 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களாக குறைவான சம்பளத்தில் பணியாற்றி வருவதாகவும், தங்களை பணி நிரந்தரம் செய்திட அரசுக்கு பரிந்துரைக்குமாறும்” வலியுறுத்தினர்.

நாமக்கல் மாவட்ட அரசு பள்ளிகளில் 2012ஆம் ஆண்டு ஓவியம், விளையாட்டு, தையல், கணினி ஆகிய தொழிற்கல்வி பாடங்களுக்கு பகுதி நேர ஆசிரியர்களாக பலர் பணியமர்த்தப்பட்டனர்.

அப்படி பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் 100க்கும் மேற்பட்டோர் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

அதில், “கடந்த 8 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களாக குறைவான சம்பளத்தில் பணியாற்றி வருவதாகவும், தங்களை பணி நிரந்தரம் செய்திட அரசுக்கு பரிந்துரைக்குமாறும்” வலியுறுத்தினர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.