ETV Bharat / state

நாமக்கல்லில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறக்கோரி, இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்! - Muslim organizations protest For CAB

நாமக்கல்: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெற வலியுறுத்தி, அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் 600க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Muslim organizations protest For CAB
Muslim organizations protest For CAB
author img

By

Published : Dec 26, 2019, 11:58 AM IST

மத்திய அரசு அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும், குடிமக்கள் பதிவேட்டை கைவிட வேண்டும், இஸ்லாமிய மக்களுக்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசின் செயலைக் கண்டித்தும் நாமக்கல் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், அனைத்து ஜமாத்துகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் செய்யும் இஸ்லாமிய அமைப்புகள்

அப்போது, மத்திய அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:

ஓசூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி போராட்டம்!

மத்திய அரசு அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும், குடிமக்கள் பதிவேட்டை கைவிட வேண்டும், இஸ்லாமிய மக்களுக்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசின் செயலைக் கண்டித்தும் நாமக்கல் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், அனைத்து ஜமாத்துகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் செய்யும் இஸ்லாமிய அமைப்புகள்

அப்போது, மத்திய அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:

ஓசூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி போராட்டம்!

Intro:மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற கோரி நாமக்கல்லில் முஸ்லீம் அமைப்புகள் ஆர்பாட்டம்


Body:குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் அனைத்து முஸ்லீம் அமைப்புகள் சார்பில் 600க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மத்திய அரசு அண்மையில் பாரளுமன்றத்தில் நிறைவேற்றிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், குடிமக்கள் பதிவேட்டை  கைவிட வேண்டும், முஸ்லீம் மக்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசின் செயலை கண்டித்தும் நாமக்கல் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், அனைத்து ஜமாத்துகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.





Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.