ETV Bharat / state

பொங்கல் ஊக்கத்தொகை வழங்க அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - Anganwadi workers protesting various demands

நாமக்கல்: பொங்கல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

protest
protest
author img

By

Published : Jan 13, 2020, 11:23 PM IST

நாமக்கல் மாவட்டம் ஒன்றியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு டிசம்பர் மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், பொங்கல் ஊக்க தொகையை வழங்க வேண்டும், கடந்த ஓராண்டிற்கு மேலாக அங்கன்வாடிகளுக்கு வழங்க வேண்டிய காய்கறிக்கான தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்பாட்டம்

மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை அங்கன்வாடி பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பிறருக்கு பயன் தரும் பொருட்கள் குப்பையல்ல! மாநகராட்சியின் அசத்தல் திட்டம்!

நாமக்கல் மாவட்டம் ஒன்றியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு டிசம்பர் மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், பொங்கல் ஊக்க தொகையை வழங்க வேண்டும், கடந்த ஓராண்டிற்கு மேலாக அங்கன்வாடிகளுக்கு வழங்க வேண்டிய காய்கறிக்கான தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்பாட்டம்

மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை அங்கன்வாடி பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பிறருக்கு பயன் தரும் பொருட்கள் குப்பையல்ல! மாநகராட்சியின் அசத்தல் திட்டம்!

Intro:அங்கன்வாடி ஊழியர்களுக்கு டிசம்பர் மாத சம்பளம், பொங்கல் ஊக்க தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்.Body:தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் ஒன்றியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு டிசம்பர் மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், பொங்கல் ஊக்க தொகையை வழங்க வேண்டும், கடந்த ஓராண்டிற்கு மேலாக அங்கன்வாடிகளுக்கு வழங்க வேண்டிய காய்கறிக்கான தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை அங்கன்வாடி பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.