ETV Bharat / state

காரைக்காலில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு மது கடத்திய இருவர் கைது - கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்

நாகை: காரைக்காலில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு சொகுசு காரில் கடத்திவரப்பட்ட 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

smuggling liquor
author img

By

Published : Nov 16, 2019, 7:18 AM IST

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் தமிழக எல்லையான மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் இன்று நாகூர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த சொகுசு காரை வழிமறிக்க கவல்துறையினர் முயன்றபோது கார் நிற்காமல் வேகமாக சென்றது.

இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் காரை துரத்தி சென்று மடக்கிபிடித்து சோதனை செய்தபோது, ஒரு லட்சம் மதிப்பிலான 1,440 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தியது தெரியவந்தது. மது கடத்தில்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் கடத்தலில் ஈடுபட்ட திருப்பட்டினம் பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் மதுபாட்டில்கள்

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் காரைக்காலில் இருந்து திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டிக்கு மது கடத்தியது தெரியவந்தது.

இதையும் படிங்க: காவல்துறை அலட்சியத்தால் தப்பியோடிய கஞ்சா சப்ளையர் ரம்யா!

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் தமிழக எல்லையான மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் இன்று நாகூர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த சொகுசு காரை வழிமறிக்க கவல்துறையினர் முயன்றபோது கார் நிற்காமல் வேகமாக சென்றது.

இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் காரை துரத்தி சென்று மடக்கிபிடித்து சோதனை செய்தபோது, ஒரு லட்சம் மதிப்பிலான 1,440 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தியது தெரியவந்தது. மது கடத்தில்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் கடத்தலில் ஈடுபட்ட திருப்பட்டினம் பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் மதுபாட்டில்கள்

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் காரைக்காலில் இருந்து திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டிக்கு மது கடத்தியது தெரியவந்தது.

இதையும் படிங்க: காவல்துறை அலட்சியத்தால் தப்பியோடிய கஞ்சா சப்ளையர் ரம்யா!

Intro:நாகை அருகே காரைக்காலில் இருந்து சொகுசு காரில் கடத்திவரப்பட்ட 1 லட்ச ரூபாய் மதிப்பிலான புதுச்சேரி மதுபானங்கள் பறிமுதல் ; இருவர் கைது ; சொகுசு கார் பறிமுதல்.Body:நாகை அருகே காரைக்காலில் இருந்து சொகுசு காரில் கடத்திவரப்பட்ட 1 லட்ச ரூபாய் மதிப்பிலான புதுச்சேரி மதுபானங்கள் பறிமுதல் ; இருவர் கைது ; சொகுசு கார் பறிமுதல்.


நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில் தமிழக எல்லையான மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் இன்று நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த சொகுசு காரை மறைக்க போலீசார் முயற்சி செய்தபோது கார் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் துரத்தி சென்று காரை பிடித்து சோதனை செய்தபோது உள்ளே 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள 1440 புதுச்சேரி மதுபாட்டில்கள் இருந்ததை கண்டறிந்தனர். பின்னர் மது கடத்தி வந்த திருப்பட்டினம் பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரை கைது செய்த நாகூர் போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் நாகூர் காவல் நிலையத்தில் அவர்களிடம் நடத்திய விசாரணையில் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் திருத்துறைப்பூண்டிக்கு விற்பனைக்காக கொண்டு செல்ல இருந்தது தெரியவந்துள்ளது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.