ETV Bharat / state

தருமபுரம் ஆதீனத்திடம் ஆசிப் பெற்ற ரஜினி மகள்!

author img

By

Published : Jan 25, 2020, 6:10 PM IST

நாகப்பட்டிணம்: நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா, தருமபுரம் ஆதீனத்தை சந்தித்து ஆசிப் பெற்றார்.

சௌந்தர்யா
sowdharya

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. அனிமேஷன் துறையில் ஆர்வமுள்ள இவர் ரஜினியை வைத்து கோச்சடையான் எனும் படத்தையும், தனுஷ் ஹீரோவாக நடித்த வேலையில்லா பட்டதாரி-2 படத்தையும் இயக்கினார். பின்னர் நடிகரும் தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடி என்பவரை மறுமணம் செய்துக் கொண்டார். அப்போது அவர் திருமண கோலத்தில் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் வைரலானது. அவ்வப்போது ட்விட்டர் தளத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளிட்டு வருகிறார். சமீபத்தில் நீச்சல் குளத்தில் அவர் இருக்கும் படத்தை வெளியீட்டு நெட்டிசன்களிடம் கடும் கோபத்தை சம்பாதித்தார்.

இந்நிலையில், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமியை சௌந்தர்யா இன்று சந்தித்து ஆசிபெற்றார். நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அவரது மகள் தருமபுரம் ஆதீனத்தை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தருமபுரம் ஆதீனத்திடம் ரஜினி மகள் ஆசி
இதையும் படிக்க: தாத்தாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க மாட்டேன் - உதயநிதி ஸ்டாலின்

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. அனிமேஷன் துறையில் ஆர்வமுள்ள இவர் ரஜினியை வைத்து கோச்சடையான் எனும் படத்தையும், தனுஷ் ஹீரோவாக நடித்த வேலையில்லா பட்டதாரி-2 படத்தையும் இயக்கினார். பின்னர் நடிகரும் தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடி என்பவரை மறுமணம் செய்துக் கொண்டார். அப்போது அவர் திருமண கோலத்தில் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் வைரலானது. அவ்வப்போது ட்விட்டர் தளத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளிட்டு வருகிறார். சமீபத்தில் நீச்சல் குளத்தில் அவர் இருக்கும் படத்தை வெளியீட்டு நெட்டிசன்களிடம் கடும் கோபத்தை சம்பாதித்தார்.

இந்நிலையில், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமியை சௌந்தர்யா இன்று சந்தித்து ஆசிபெற்றார். நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அவரது மகள் தருமபுரம் ஆதீனத்தை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தருமபுரம் ஆதீனத்திடம் ரஜினி மகள் ஆசி
இதையும் படிக்க: தாத்தாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க மாட்டேன் - உதயநிதி ஸ்டாலின்
Intro:நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தைச் சந்தித்து ஆசி பெற்றார்.Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் புதிய குருமகா சந்நிதானமாக 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அண்மையில் பொறுப்பேற்றார். அவரை, நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா சந்தித்து ஆசி பெற்றுச் சென்றார். இந்த சந்திப்பானது முன்னறிவிப்பு இன்றி நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அவரது மகள் தருமபுரம் ஆதீனகர்த்தரை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.