நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள பிரசித்திப்பெற்ற விநாயகர் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி, பாஜக சார்பில் 3 அடி உயரத்தில் உள்ள பனிலிங்கத்திற்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் எனத் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பனிலிங்கத்தை வழிபாடு செய்தனர்.
இதையும் படிக்க:சிவராத்திரி இளைஞர்கள் மத்தியில் கலாசாரத்தை கொண்டு செல்லும்'- வெங்கையா நாயுடு