ETV Bharat / state

நாகையில் மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - nagai Left-wing trade union struggle

நாகை: மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை கண்டித்து தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இடதுசாரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
இடதுசாரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Jan 8, 2020, 3:01 PM IST

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை கண்டித்து தமிழ்நாட்டில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்க அமைப்புகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வேலைநிறுத்தம், மறியல், ஆர்ப்பாட்டம் போன்றவை நடைபெற்றுவருகின்றன.

அதன் ஒருபகுதியாக, நாகை தலைமை அஞ்சல் நிலையம் முன்பு தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அதனைத் தொடர்ந்து தலைமை அஞ்சலகத்தையும் முற்றுகையிட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

இதையும் படிங்க: புதுச்சேரி செல்லும் பேருந்துகள் முடக்கம்: பயணிகள் அவதி!

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை கண்டித்து தமிழ்நாட்டில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்க அமைப்புகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வேலைநிறுத்தம், மறியல், ஆர்ப்பாட்டம் போன்றவை நடைபெற்றுவருகின்றன.

அதன் ஒருபகுதியாக, நாகை தலைமை அஞ்சல் நிலையம் முன்பு தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அதனைத் தொடர்ந்து தலைமை அஞ்சலகத்தையும் முற்றுகையிட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

இதையும் படிங்க: புதுச்சேரி செல்லும் பேருந்துகள் முடக்கம்: பயணிகள் அவதி!

Intro:Visual in mojo app

மத்திய அரசை கண்டித்து நாகையில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்.
Body:மத்திய அரசை கண்டித்து நாகையில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பாக வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று வேலை நிறுத்தம் மற்றும் மறியல், ஆர்ப்பாட்டம் போன்றவை நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, நாகை தலைமை தபால் நிலையம் முன்பு CITU,AITUC உள்ளிட்ட தொழில்சங்கதை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட முற்றுகையிட்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தலைமை அஞ்சலகத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதைபோல் நாகை அவுரி திடலில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் 20 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாகை மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.