ETV Bharat / state

பருத்தி செடியில் மாவுப்பூச்சி தாக்குதலால் விவசாயிகள் பாதிப்பு! - Mealybug attack cotton plants

மயிலாடுதுறை: பருத்தி செடியிலிருந்து முன்றாவது மகசூல் எடுக்கும் நேரத்தில் மாவுப்பூச்சி தாக்குதல் அதிகரித்ததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

cotton
cotton
author img

By

Published : Aug 21, 2020, 10:26 PM IST

மயிலாடுதுறையில் கடந்த மூன்று மாதங்களாக பருத்தி அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. ஒருமுறை பருத்தி செடி பயிர் செய்தால் அதில் மூன்று முறை பருத்தியை மகசூல் எடுக்கலாம்.

mayiladuthurai insects attacking cotton buds cause anxiety among farmers
பருத்தி செடிகள்
mayiladuthurai insects attacking cotton buds cause anxiety among farmers
பருத்தியில் பூச்சிகள் தாக்குதல்

மயிலாடுதுறை அருகே ஆக்கூர் பகுதிகளில் உள்ள விவசாயிகள் இரண்டு முறை பருத்தி பஞ்சை எடுத்துள்ள நிலையில் முன்றாவது முறைக்கு பஞ்சு எடுக்க உள்ள, இந்நிலையில் பருத்தி செடியில் மாவுப்பூச்சி, தட்டை பூச்சி தாக்குதலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மாவுப்பூச்சி தாக்குதால் பருத்தியின் தரம் குறைந்து விலைபோகாத நிலை ஏற்படும் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

mayiladuthurai insects attacking cotton buds cause anxiety among farmers
பூச்சியால் பாதிக்கப்பட்ட பருத்தி (2)
mayiladuthurai insects attacking cotton buds cause anxiety among farmers
இளம்பருத்தி
mayiladuthurai insects attacking cotton buds cause anxiety among farmers
பருத்தி இலை

ஏற்கனவே மயிலாடுதுறை மாவட்டத்தில் அவ்வப்போது பெய்யும் மழையின் காரணமாக பருத்தி ஈரப்பதம் கூடி விவசாயிகள் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், மாவுப்பூச்சியின் தாக்குதலும் தொடங்கியிருப்பது விவசாயிகளுக்கு இடையே கலக்கத்தை எற்படுத்தியுள்ளது.

mayiladuthurai insects attacking cotton buds cause anxiety among farmers
பருத்தி செடிகள் (2)
mayiladuthurai insects attacking cotton buds cause anxiety among farmers
அழகாக பூத்துள்ள பருத்தி
mayiladuthurai insects attacking cotton buds cause anxiety among farmers
பருத்தியில் பூச்சி
mayiladuthurai insects attacking cotton buds cause anxiety among farmers
பூச்சியால் பாதிக்கப்பட்ட பருத்தி

இதையும் படிங்க: 'விவசாயத்துக்கு தண்ணீரில்லை... விளைவித்த பஞ்சுக்கு விலையில்லை' - குமுறும் பருத்தி விவசாயிகள்

மயிலாடுதுறையில் கடந்த மூன்று மாதங்களாக பருத்தி அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. ஒருமுறை பருத்தி செடி பயிர் செய்தால் அதில் மூன்று முறை பருத்தியை மகசூல் எடுக்கலாம்.

mayiladuthurai insects attacking cotton buds cause anxiety among farmers
பருத்தி செடிகள்
mayiladuthurai insects attacking cotton buds cause anxiety among farmers
பருத்தியில் பூச்சிகள் தாக்குதல்

மயிலாடுதுறை அருகே ஆக்கூர் பகுதிகளில் உள்ள விவசாயிகள் இரண்டு முறை பருத்தி பஞ்சை எடுத்துள்ள நிலையில் முன்றாவது முறைக்கு பஞ்சு எடுக்க உள்ள, இந்நிலையில் பருத்தி செடியில் மாவுப்பூச்சி, தட்டை பூச்சி தாக்குதலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மாவுப்பூச்சி தாக்குதால் பருத்தியின் தரம் குறைந்து விலைபோகாத நிலை ஏற்படும் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

mayiladuthurai insects attacking cotton buds cause anxiety among farmers
பூச்சியால் பாதிக்கப்பட்ட பருத்தி (2)
mayiladuthurai insects attacking cotton buds cause anxiety among farmers
இளம்பருத்தி
mayiladuthurai insects attacking cotton buds cause anxiety among farmers
பருத்தி இலை

ஏற்கனவே மயிலாடுதுறை மாவட்டத்தில் அவ்வப்போது பெய்யும் மழையின் காரணமாக பருத்தி ஈரப்பதம் கூடி விவசாயிகள் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், மாவுப்பூச்சியின் தாக்குதலும் தொடங்கியிருப்பது விவசாயிகளுக்கு இடையே கலக்கத்தை எற்படுத்தியுள்ளது.

mayiladuthurai insects attacking cotton buds cause anxiety among farmers
பருத்தி செடிகள் (2)
mayiladuthurai insects attacking cotton buds cause anxiety among farmers
அழகாக பூத்துள்ள பருத்தி
mayiladuthurai insects attacking cotton buds cause anxiety among farmers
பருத்தியில் பூச்சி
mayiladuthurai insects attacking cotton buds cause anxiety among farmers
பூச்சியால் பாதிக்கப்பட்ட பருத்தி

இதையும் படிங்க: 'விவசாயத்துக்கு தண்ணீரில்லை... விளைவித்த பஞ்சுக்கு விலையில்லை' - குமுறும் பருத்தி விவசாயிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.