ETV Bharat / state

ஒரேநாளில் 269 வழக்குகளுக்கு தீர்வு!

author img

By

Published : Jul 14, 2019, 10:26 AM IST

நாகை: மயிலாடுதுறையில் லோக் அதாலத் நீதிமன்றத்தின் மூலம் பல்வேறு பிரிவுகளின் கீழ் நிலுவையில் இருந்த சுமார் 269 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

lok-athalath

நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் முதன்மைச் சார்பு, கூடுதல் சார்பு, மாவட்ட உரிமையியல், கூடுதல் மாவட்ட, குற்றவியல் உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கிவருகின்றன. இந்நிலையில் நேற்று நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்துமுடிக்கும் வகையில், மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் நீதிமன்றம் நடைபெற்றது.

தேசிய மக்கள் நீதிமன்றம்

இதில் முதன்மைச் சார்பு நீதிபதி கௌதமன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரிஷானா பர்வீன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இதில், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகள், குறுக்கு விசாரணை வழக்குகள், வன்கொடுமைச் சட்டம், இந்து திருமணச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சுமார் 269 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டன.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் முதன்மைச் சார்பு, கூடுதல் சார்பு, மாவட்ட உரிமையியல், கூடுதல் மாவட்ட, குற்றவியல் உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கிவருகின்றன. இந்நிலையில் நேற்று நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்துமுடிக்கும் வகையில், மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் நீதிமன்றம் நடைபெற்றது.

தேசிய மக்கள் நீதிமன்றம்

இதில் முதன்மைச் சார்பு நீதிபதி கௌதமன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரிஷானா பர்வீன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இதில், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகள், குறுக்கு விசாரணை வழக்குகள், வன்கொடுமைச் சட்டம், இந்து திருமணச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சுமார் 269 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டன.

Intro:மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக்அதாலத் மக்கள் நீதிமன்றத்தில், 269 வழக்குகள் தீர்வு:-Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், ஆகியவை இயங்கி வருகின்றன. இன்று நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக்அதாலத் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதன்மை சார்பு நீதிபதி கௌதமன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரிஷானாபர்வீன் ஆகியோர் வழக்குகளை விசாரணை மேற்கொண்டனர். இதில், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குகள், குறுக்கு விசாரணை வழக்குகள் , வன்கொடுமை சட்டம் , இந்து திருமண சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 269 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.