ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் பேரணி! - இஸ்லாமிய அமைப்பினர்

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் தேசியக் கொடியுடன் 1000க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்றனர்.

protest against the Citizenship Amendment Bill
protest against the Citizenship Amendment Bill
author img

By

Published : Jan 5, 2020, 8:36 PM IST

இந்திய அரசியலமைப்புக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்பப் பெறக் கோரியும் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூர் இஸ்லாமிய அமைப்பினர் தேசியக் கொடியை ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர். நீடூர் பள்ளிவாசலில் தொடங்கிய இப்பேரணி, முக்கிய கடை வீதிகள் வழியாக சென்று நெய்வாசல் என்ற இடத்தில் முடிவடைந்தது.

பேரணியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், புதிய சட்டத் திருத்த மசோதாவிற்கு வாக்களித்த அதிமுக அரசை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கமிட்டனர்.

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் பேரணி

இந்தப் பேரணியில் இஸ்லாமியர்கள், இந்துக்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மகாராஷ்டிரா அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு!

இந்திய அரசியலமைப்புக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்பப் பெறக் கோரியும் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூர் இஸ்லாமிய அமைப்பினர் தேசியக் கொடியை ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர். நீடூர் பள்ளிவாசலில் தொடங்கிய இப்பேரணி, முக்கிய கடை வீதிகள் வழியாக சென்று நெய்வாசல் என்ற இடத்தில் முடிவடைந்தது.

பேரணியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், புதிய சட்டத் திருத்த மசோதாவிற்கு வாக்களித்த அதிமுக அரசை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கமிட்டனர்.

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் பேரணி

இந்தப் பேரணியில் இஸ்லாமியர்கள், இந்துக்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மகாராஷ்டிரா அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு!

Intro:மயிலாடுதுறை அருகே குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் தேசியக் கொடியுடன் 1000க்கும் மேற்பட்டோர் பேரணி:-


Body:அரசியலமைப்புக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்தும், அதனை திரும்பப் பெறக் கோரியும் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூர் இஸ்லாமிய அமைப்பினர் தேசியக் கொடியை ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர். நீடூர் பள்ளிவாசலில் துவங்கிய பேரணி முக்கிய கடை வீதிகள் வழியாக சென்று நெய்வாசல் என்ற இடத்தில் முடிவடைந்தது. பேரணியில் இந்தியாவில் 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கலாம் என்று மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்துள்ளதை நாடாளுமன்றத்தில் சட்டமாக்க கூடாது என்றும் புதிய சட்ட திருத்த மசோதா விற்கு வாக்களிக்க அதிமுக அரசை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர். பேரணியில் இஸ்லாமியர்கள், இந்துக்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.