ETV Bharat / state

வாய்க்காலில் கவிழ்ந்து அரசுப் பேருந்து விபத்து: 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் - govt bus accident in nagai 20 injured

நாகை: ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

நாகையில் அரசுப் பேருந்து விபத்து  எட்டுக்குடியருகே அரசுப் பேருந்து விபத்து  govt bus accident in nagai 20 injured  நாகை மாவட்டச் செய்திகள்
அரசுப்பேருந்து விபத்து
author img

By

Published : Feb 11, 2020, 7:58 AM IST

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து எட்டுக்குடி கிராமத்தை நோக்கி 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து நிர்த்தனமங்கலம் பேருந்துநிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பாசன வாய்க்காலில் இறங்கியது.

அரசுப்பேருந்து விபத்து

இதில், பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள், பள்ளி மாணவர்கள் என 28 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். பலத்த காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: 'உறுப்புகள் தானம் மூலம் 4 பேர்களின் உயிரில் எங்கள் மகனும் வாழ்கிறான்' - சேலம் பெற்றோர் உருக்கம்

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து எட்டுக்குடி கிராமத்தை நோக்கி 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து நிர்த்தனமங்கலம் பேருந்துநிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பாசன வாய்க்காலில் இறங்கியது.

அரசுப்பேருந்து விபத்து

இதில், பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள், பள்ளி மாணவர்கள் என 28 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். பலத்த காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: 'உறுப்புகள் தானம் மூலம் 4 பேர்களின் உயிரில் எங்கள் மகனும் வாழ்கிறான்' - சேலம் பெற்றோர் உருக்கம்

Intro:நாகையில் அரசு பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்: காயமடைந்தவர்கள், நாகை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை:
Body:நாகையில் அரசு பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்: காயமடைந்தவர்கள், நாகை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை:

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து எட்டுகுடிக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துகொண்டிருந்தனர். நிர்த்தனமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் உள்ள பாசன வாய்க்காலில் இறங்கியது. இதில் பேருந்தில் பயணம் செய்த நிர்த்தனமங்கலம், பெரியத்தம்பூர், மேலப்பிடாகை, திருக்குவளை, எட்டுக்குடி பகுதிகளைச் சேர்ந்த 20 பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 28 பேர் காயமடைந்தனர் அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர். தலை, கை, கால்களில் காயம் அடைந்தவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.