ETV Bharat / state

மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி

author img

By

Published : Aug 30, 2019, 5:07 PM IST

நாகப்பட்டினம்: பள்ளி மாணவ மாணவியருக்கு நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டி

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட விளையாட்டுக் கழகம் சார்பில் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது.

இதில் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய நான்கு தாலுகாக்களை சேர்ந்த 45 பள்ளிகளில் இருந்து 90 மாணவ மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.

மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டி

ஆண்கள், பெண்கள் பிரிவில் தனித்தனியாக நாக்அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகள் தஞ்சை மண்டல அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட விளையாட்டுக் கழகம் சார்பில் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது.

இதில் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய நான்கு தாலுகாக்களை சேர்ந்த 45 பள்ளிகளில் இருந்து 90 மாணவ மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.

மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டி

ஆண்கள், பெண்கள் பிரிவில் தனித்தனியாக நாக்அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகள் தஞ்சை மண்டல அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

Intro:நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டியில் ஏராளமானோர் பங்கேற்பு:-
Body:நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் மாவட்ட விளையாட்டுக்கழகம் சார்பில் இறகுபந்து போட்டி உள் விளையாட்டு அரங்கில்; நடைபெற்றது. மாவட்ட அளவில்; நடைபெற்ற இந்த இறகுபந்து போட்டியில் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய நான்கு தாலுகாக்களை சார்ந்த 45பள்ளிகளில் இருந்து 90 மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர். ஆடவர் மற்றும் பெண்கள் பிரிவில் நாக்அவுட் முறையில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் தஞ்சை மண்டல அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.