ETV Bharat / state

அம்பேத்கர் சிலை உடைப்பு விவகாரம் - 11 குற்றவாளிகள் சிறையில் அடைப்பு - Ambedkar statue-breaking affair

நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 11பேரை காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைவிலங்கு
author img

By

Published : Sep 18, 2019, 6:39 PM IST

நாகை மாவட்டம் வேதாரண்யம் பேருந்து நிலையம் அருகில் இருந்த அம்பேத்கர் சிலைஇருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஆகஸ்ட் 25ஆம் தேதி உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் வரதராஜூலு உத்தரவின் பேரில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

இதில் அதே பகுதியைச் சேர்ந்த ஆறு. சரவணன், பாண்டியராஜன், லெக்லத் லெனின், பாபுராஜ், சரத்குமார் ஆகிய ஐந்து பேரை கைது செய்து புதுக்கோட்டை மாவட்ட சிறையிலும், வேங்கை தமிழ், அரவிந்த்ராஜ், மணிகண்டன், விஜயராகவன், கணேஷ்குமார், சாமிநாதன் ஆகிய 6 குற்றவாளிகளை திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் பேருந்து நிலையம் அருகில் இருந்த அம்பேத்கர் சிலைஇருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஆகஸ்ட் 25ஆம் தேதி உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் வரதராஜூலு உத்தரவின் பேரில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

இதில் அதே பகுதியைச் சேர்ந்த ஆறு. சரவணன், பாண்டியராஜன், லெக்லத் லெனின், பாபுராஜ், சரத்குமார் ஆகிய ஐந்து பேரை கைது செய்து புதுக்கோட்டை மாவட்ட சிறையிலும், வேங்கை தமிழ், அரவிந்த்ராஜ், மணிகண்டன், விஜயராகவன், கணேஷ்குமார், சாமிநாதன் ஆகிய 6 குற்றவாளிகளை திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வேதாரண்யத்தில் உலக பூரண மதுவிலக்குக் கோரி தியாகிகள் உண்ணாவிரதம்

Intro:வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 11
நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியபட்டு சிறையில் அடைப்பு.Body:வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 11
நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியபட்டு சிறையில் அடைப்பு.

நாகை மாவட்டம், வேதாரண்யம் பேருந்து நிலையம் அருகில் கடந்த ஆகஸ்ட் 25 -தேதி மாலை இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக திருச்சி மத்திய
மண்டல காவல்துறை தலைவர் வரதராஜுலு,
உத்தரவின் பேரில்
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜசேகரன் ஆலோசனையின்படி வழக்கு பதியப்பட்டு முக்கிய
குற்றவாளிகளாக ஆறு. சரவணன், பாண்டியராஜன், லெக்லத் லெனின்,
பாபுராஜ், சரத்குமார்
ஆகிய 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு
புதுக்கோட்டை மாவட்ட சிறையிலும், வேங்கை தமிழ், அரவிந்த்ராஜ், மணிகண்டன், விஜயராகவன், கணேஷ்குமார், சாமிநாதன்
ஆகிய 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் இருந்து வருகின்றனர்.
மேற்கண்ட குற்றவாளிகள் மீது தொடர் குற்ற வழக்குகள் இருந்து வருவதால், நாகப்பட்டினம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜசேகரன், பரிந்துரையின்
பேரில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவுப்படி குண்டர்
தடுப்பு காவல் சட்டப்படி கலவரத்தில் தொடர்புடைய 11 நபர்கள் மீது நடவடிக்கை
எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.