ETV Bharat / state

நாகையில் 800 லிட்டர் கள்ளச்சாராயம் கடத்திய நபர் கைது - புதுச்சேரியில் இருந்து 800லிட்டர் சாராயம் கடத்திய நபர் கைது

நாகப்பட்டினம்: புதுச்சேரியில் இருந்து 800 லிட்டர் கள்ளச்சாராயம் கடத்திவந்தவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 800 லிட்டர் கள்ளச்சாராயம்
author img

By

Published : Oct 21, 2019, 2:00 PM IST

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நாள்தோறும் கள்ளச்சாராயம், மது பானங்கள் கடத்தப்படுவது தொடர்கதையாக இருந்து வந்துள்ளது.

இதனைத் தடுப்பதற்காக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். மேலும், மது கடத்தலைத் தடுப்பதற்காக சிறப்பு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட 800 லிட்டர் கள்ளச்சாராயம்
பறிமுதல் செய்யப்பட்ட 800 லிட்டர் கள்ளச்சாராயம்

இதனிடையே, நாகை மாவட்டம் பெரம்பூர் கடைத்தெருவில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, நீலவெளியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் காரில் 800லிட்டர் கள்ளச்சாராயத்தை சாக்கு மூட்டைகுள் வைத்து கடத்திவந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கடத்தல்காரரிம் இருந்து 800 லிட்டர் கள்ளச்சாராயமும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்த பெரம்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : செம்மரக்கட்டைகளை காரில் கடத்திச்சென்ற நபர் தப்பியேட்டம்

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நாள்தோறும் கள்ளச்சாராயம், மது பானங்கள் கடத்தப்படுவது தொடர்கதையாக இருந்து வந்துள்ளது.

இதனைத் தடுப்பதற்காக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். மேலும், மது கடத்தலைத் தடுப்பதற்காக சிறப்பு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட 800 லிட்டர் கள்ளச்சாராயம்
பறிமுதல் செய்யப்பட்ட 800 லிட்டர் கள்ளச்சாராயம்

இதனிடையே, நாகை மாவட்டம் பெரம்பூர் கடைத்தெருவில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, நீலவெளியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் காரில் 800லிட்டர் கள்ளச்சாராயத்தை சாக்கு மூட்டைகுள் வைத்து கடத்திவந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கடத்தல்காரரிம் இருந்து 800 லிட்டர் கள்ளச்சாராயமும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்த பெரம்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : செம்மரக்கட்டைகளை காரில் கடத்திச்சென்ற நபர் தப்பியேட்டம்

Intro:நாகை அருகே பாண்டி சாராயம் கடத்திய ஒருவர் கைது - கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல்.Body:நாகை அருகே 800 லிட்டர் பாண்டி சாராயம் கடத்திய ஒருவர் கைது - கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல்.

நாகப்பட்டினம் மாவட்டம் அருகே, புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அமைந்துள்ளதால் அங்கிருந்து நாள்தோறும் தமிழகப் பகுதியான நாகப்பட்டினத்திற்கு பாண்டி சாராயம் மற்றும் மது பானங்கள் கடத்தப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இதனை தடுக்க நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
மது கடத்தலைத் தடுப்பதற்காக சிறப்பு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் நாகை மாவட்டம் பெரம்பூர் கடைத்தெருவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நீலவெளியை சேர்ந்த ரமேஷ் என்பவர் அம்பாசிடர் காரில் சாக்கு மூட்டையில் 800 லிட்டர் பாண்டி சாராய கடத்தி வருவதுதெரியவந்தது. அதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் கடத்தல்கார்களிம் இருந்து 800 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.