ETV Bharat / state

மதுரையில் கஞ்சா சேல்ஸ் ஏஜென்டுகள் இருவர் கைது -10 கிலோ கஞ்சா பறிமுதல்

மதுரை: மாவட்டத்தில் கஞ்சா சேல்ஸ் ஏஜென்டுகள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

author img

By

Published : Nov 10, 2020, 1:46 AM IST

cocaine seized
cocaine seized

மதுரை கரடிக்கல் பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவர் இளைஞர்களுக்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தன். இதன்அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற ஆஸ்டின்பட்டி காவல்துறை சுந்தரத்தை கைது செய்து அவரிடமிருந்து 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா சேல்ஸ் ஏஜென்டுகள் கைது
கஞ்சா சேல்ஸ் ஏஜென்டுகள் கைது
இதை தொடர்ந்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் திண்டுக்கல்லை சேர்ந்தவர்களிடம் கஞ்சாவை வாங்கி விற்பனை செய்வது தெரியவந்தது.
கஞ்சா சேல்ஸ் ஏஜென்டுகள் கைது
கஞ்சா சேல்ஸ் ஏஜென்டுகள் கைது
இதனையடுத்து திருமங்கலம் டிஎஸ்பி வினோதினி உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து சுந்தரின் வீட்டை நோட்டமிட்டு கண்காணித்த காவல்துறையினர் சுந்தருக்கு கஞ்சாவை விநியோகம் செய்ய வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜ்குமார், அஜித் ஆகிய இருவரையும் சம்பவ இடத்திலேயே மடக்கிப் பிடித்தனர்.
கஞ்சா சேல்ஸ் ஏஜென்டுகள் கைது
கஞ்சா சேல்ஸ் ஏஜென்டுகள் கைது
அவர்களிடம் இருந்து கஞ்சா விற்பனைக்காக கொடுக்க வந்த 10 கிலோ கஞ்சாவுடன் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.
10 கிலோ கஞ்சா பறிமுதல்
10 கிலோ கஞ்சா பறிமுதல்

மதுரை கரடிக்கல் பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவர் இளைஞர்களுக்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தன். இதன்அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற ஆஸ்டின்பட்டி காவல்துறை சுந்தரத்தை கைது செய்து அவரிடமிருந்து 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா சேல்ஸ் ஏஜென்டுகள் கைது
கஞ்சா சேல்ஸ் ஏஜென்டுகள் கைது
இதை தொடர்ந்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் திண்டுக்கல்லை சேர்ந்தவர்களிடம் கஞ்சாவை வாங்கி விற்பனை செய்வது தெரியவந்தது.
கஞ்சா சேல்ஸ் ஏஜென்டுகள் கைது
கஞ்சா சேல்ஸ் ஏஜென்டுகள் கைது
இதனையடுத்து திருமங்கலம் டிஎஸ்பி வினோதினி உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து சுந்தரின் வீட்டை நோட்டமிட்டு கண்காணித்த காவல்துறையினர் சுந்தருக்கு கஞ்சாவை விநியோகம் செய்ய வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜ்குமார், அஜித் ஆகிய இருவரையும் சம்பவ இடத்திலேயே மடக்கிப் பிடித்தனர்.
கஞ்சா சேல்ஸ் ஏஜென்டுகள் கைது
கஞ்சா சேல்ஸ் ஏஜென்டுகள் கைது
அவர்களிடம் இருந்து கஞ்சா விற்பனைக்காக கொடுக்க வந்த 10 கிலோ கஞ்சாவுடன் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.
10 கிலோ கஞ்சா பறிமுதல்
10 கிலோ கஞ்சா பறிமுதல்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.