ETV Bharat / state

திருமங்கலம் வைகை பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் மனு!

author img

By

Published : Dec 5, 2019, 10:16 PM IST

மதுரை: திருமங்கலம் வைகை அணை பிரதான கால்வாயிலிருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் குண்டாறு வடிநில உபகோட்டம் உதவி செயற்பொறியாளரிடம் மனு அளித்தனர்.

farmers request to release water from vaigai dam  வைகை பிரதான கால்வாய்  தண்ணீர் திறக்க விவசாயிகள் மனு  குண்டாறு வடிகால் உபகோட்டம்
திருமங்கலம் வைகை பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் மனு

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு பருவமழை காலங்களில் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவதற்கு வசதியாக திருமங்கலம் வைகை பிரதான கால்வாய் அமைக்கப்பட்டது.

இங்கிருந்து விரிவாக்கம் செய்யப்பட்ட வாகைக்குளம், பொன்னங்கலம், புக்கங்குளம், சித்தாளை உரப்பனூர் குதிரை சாரி குளம் செங்குளம், சாத்தங்குடி ஆகிய கண்மாய்கள் நீரின்றி வறண்டு உள்ளதால் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டுமென அப்பகுதியில் உள்ள திருமங்கலம் விவசாயிகள் குண்டாறு படிநிலை உபகோட்டம் உதவி செயற்பொறியாளரிடம் இன்று மனு அளித்தனர்.

திருமங்கலம் வைகை பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் மனு

தங்கள் கோரிக்கையை அரசு அலுவலர்கள் நிறைவேற்றவில்லை என்றால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளைத் திரட்டி மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என்று எச்சரித்தனர்.

இதையும் படிங்க: "ஒரு கிலோ நகையைக் கணக்கு காட்டாத போலீசார்" - லலிதா ஜூவல்லரி கொள்ளையன் பகீர் வாக்குமூலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு பருவமழை காலங்களில் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவதற்கு வசதியாக திருமங்கலம் வைகை பிரதான கால்வாய் அமைக்கப்பட்டது.

இங்கிருந்து விரிவாக்கம் செய்யப்பட்ட வாகைக்குளம், பொன்னங்கலம், புக்கங்குளம், சித்தாளை உரப்பனூர் குதிரை சாரி குளம் செங்குளம், சாத்தங்குடி ஆகிய கண்மாய்கள் நீரின்றி வறண்டு உள்ளதால் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டுமென அப்பகுதியில் உள்ள திருமங்கலம் விவசாயிகள் குண்டாறு படிநிலை உபகோட்டம் உதவி செயற்பொறியாளரிடம் இன்று மனு அளித்தனர்.

திருமங்கலம் வைகை பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் மனு

தங்கள் கோரிக்கையை அரசு அலுவலர்கள் நிறைவேற்றவில்லை என்றால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளைத் திரட்டி மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என்று எச்சரித்தனர்.

இதையும் படிங்க: "ஒரு கிலோ நகையைக் கணக்கு காட்டாத போலீசார்" - லலிதா ஜூவல்லரி கொள்ளையன் பகீர் வாக்குமூலம்

Intro:திருமங்கலம் வைகை பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் மனு

மதுரை மாவட்டம் திருமங்கலம் வைகை அணை பிரதான கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி அப்பகுதியைச் சார்ந்த விவசாயிகள் குண்டாறு வடிநில உப கோட்டை உதவி செயற்பொறியாளர் இடம் மனு அளித்தனர்.Body:திருமங்கலம் வைகை பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் மனு

மதுரை மாவட்டம் திருமங்கலம் வைகை அணை பிரதான கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி அப்பகுதியைச் சார்ந்த விவசாயிகள் குண்டாறு வடிநில உப கோட்டை உதவி செயற்பொறியாளர் இடம் மனு அளித்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு வைகை அணையிலிருந்து பருவமழை காலங்களில் தண்ணீர் திறக்க வசதியாக திருமங்கலம் வைகை பிரதான கால்வாய் அமைக்கப்பட்டது.

இங்கிருந்து விரிவாக்கம் செய்யப்பட்ட வாகைக்குளம், பொன்னங்கலம், புங்கங்குளம், சித்தாளை உரப்பனூர் குதிரை சாரி குளம் செங்குளம் சாத்தங்குடி ஆகிய கண்மாய்கள் நீரின்றி வறண்டு உள்ளதால் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டுமென அப்பகுதியில் உள்ள திருமங்கலம் விவசாயிகள் குண்டாறு படிநிலை உப்புக்கோட்டை உதவி செயற்பொறியாளர் இடம் இன்று மனு அளித்தனர்.

தங்கள் கோரிக்கையை அதிகாரிகள் நிறைவேற்றாத பட்சத்தில் அப்பகுதியில் உள்ள விவசாயகளை ஒன்று திரட்டி மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.