ETV Bharat / state

தேவர் பெயரை வைக்கவிடாமல் தடுத்தது ஓ.பி.எஸ் - சுப்ரமணியன் சுவாமி - ஓ.பி.எஸ்

மதுரை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை விமான நிலையத்திற்கு வைக்க தடையாக இருந்தவர்கள் ஓ.பி.எஸ், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் என்று பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சுப்ரமணியன் சுவாமி
author img

By

Published : Mar 27, 2019, 1:27 PM IST

Updated : Mar 27, 2019, 2:48 PM IST

மதுரை வந்திருந்த பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சுவாமி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் வைப்பது குறித்து கேட்டகப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், "கடந்த 2001ஆம் ஆண்டு இந்த விமான நிலையம் கட்டப்பட்டது. அது என்னுடைய திட்டத்தின் பெயரால் எடுக்கப்பட்ட முடிவு.

இரண்டு முறை இந்த விமானநிலைத்தின் பெயரை மாற்றும் முயற்சியில் நான் ஈடுபட்டேன். சரத் யாதவ், விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது நான் முதல் முறையாக இதற்கான முயற்சியில் ஈடுபட்டேன்.

அப்போது அவர் அமைச்சரவையில் அதற்கான தீர்மானத்தை முன்வைத்தபோது, தமிழக அரசிடமிருந்து ஒப்புதல்பெற வேண்டும் என கூறப்பட்டது. ஆனால் அச்சமயம் இங்கு முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இதேபோல், இரண்டாவது முறையாக 2005-ம் ஆண்டு இந்த விமான நிலையத்தை திறந்து வைப்பதற்காக பிரஃபுல் படேல் வந்திருந்தபோது, இதுதொடர்பாக மேடையில் அவர் பேச முயன்றார்.

ஆனால் அப்போது அவருடன் இருந்த முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவரை தடுத்துவிட்டார். இப்படி இரண்டு முறை இந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது" என்று கூறினார்.

சுப்ரமணியன் சுவாமி பேட்டி

மதுரை வந்திருந்த பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சுவாமி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் வைப்பது குறித்து கேட்டகப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், "கடந்த 2001ஆம் ஆண்டு இந்த விமான நிலையம் கட்டப்பட்டது. அது என்னுடைய திட்டத்தின் பெயரால் எடுக்கப்பட்ட முடிவு.

இரண்டு முறை இந்த விமானநிலைத்தின் பெயரை மாற்றும் முயற்சியில் நான் ஈடுபட்டேன். சரத் யாதவ், விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது நான் முதல் முறையாக இதற்கான முயற்சியில் ஈடுபட்டேன்.

அப்போது அவர் அமைச்சரவையில் அதற்கான தீர்மானத்தை முன்வைத்தபோது, தமிழக அரசிடமிருந்து ஒப்புதல்பெற வேண்டும் என கூறப்பட்டது. ஆனால் அச்சமயம் இங்கு முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இதேபோல், இரண்டாவது முறையாக 2005-ம் ஆண்டு இந்த விமான நிலையத்தை திறந்து வைப்பதற்காக பிரஃபுல் படேல் வந்திருந்தபோது, இதுதொடர்பாக மேடையில் அவர் பேச முயன்றார்.

ஆனால் அப்போது அவருடன் இருந்த முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவரை தடுத்துவிட்டார். இப்படி இரண்டு முறை இந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது" என்று கூறினார்.

சுப்ரமணியன் சுவாமி பேட்டி
Intro:பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைப்பதில் மிக முக்கிய தடையாக இருந்தவர்கள் ஓ பன்னீர்செல்வம் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தான் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி குற்றச்சாட்டு


Body:தனது சொந்த விஷயமாக மதுரை வந்த சுப்பிரமணியம் சுவாமி மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது அவர் மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் கிராமம் எனது சொந்த ஊர் ஆகும் அங்கு சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்ட படியால் இன்று அங்கு செல்ல வேண்டும் என்பதற்காக மதுரை வந்திருக்கிறேன்

தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனி மெஜாரிட்டி பெரும் டிடிவி தினகரன் கட்சியை பொறுத்தவரை தேர்தல் கமிசன் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பொது சின்னம் வழங்க வேண்டும் ஆனால் அவர் கேட்கின்ற சின்னம் தேர்தலுக்குப் பிறகு கிடைக்க வாய்ப்புண்டு ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகள் எலக்ட்ரானிக் இயந்திரங்களை பயன்படுத்துவதில்லை ஆனால் நமக்கு தயாரித்து தரும் நிறுவனங்கள் தற்போது வாக்கு இயந்திரங்களில் பல்வேறு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன அது மட்டுமன்றி வாக்கியங்களின் மூலமாக வாக்குப்பதிவு மிக வேகமாகவும் எளிதாகவும் நடைபெறுகிறது யாருக்கு வாக்களித்தோம் என்பது குறித்த உறுதி சீட்டு வாக்காளர்களுக்கு கிடைக்குமாறு வாக்கு இயந்திரத்தில் ஏற்பாடு செய்தாள் சிறப்பாக இருக்கும்

அது போன்ற சிறப்பு ஏற்பாடுகள் இல்லாததால் தான் கடந்த 2004 ஆம் ஆண்டு மதுரை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிட்டபோது 500க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் எனக்கு வாக்கே விழவில்லை இதற்கு காரணம் அன்றைக்கு மத்திய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் சோனியா காந்தியும் தான் காரணம்

இந்துக்களின் வலிமையை யாருக்காகவோ எந்த கட்சிக்கும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் ஒட்டுமொத்த இந்துக்களுக்கு நாங்கள் பாதுகாப்பு அளிப்போம் பாஜக தேர்தல் அறிக்கை எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல

பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் எனது பெயர் இல்லை காரணம் தற்போது அவர்கள் வைத்துள்ள தமிழக கூட்டணி எனக்கு உடன்பாடு இல்லாதது என்னை பொருத்தவரை பாஜக தனித்து களம் இறங்கி இருக்க வேண்டும் தேசிய அளவில் வேறு பல மாநிலங்களில் பாஜக சார்பாக என்னை பிரச்சாரத்திற்கு அழைத்துள்ளார்கள்

ராகுல் காந்தி தனது தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 72000 பணம் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளது கேலிக்குரியது எங்கிருந்து தருவார் வெளிநாட்டிலிருந்து கொண்டு வருவாரா

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைப்பதில் இன்றுவரை நான் உறுதியாக இருக்கிறேன் ஆனால் பிரபுல் படேல் விமானத் துறை அமைச்சராக இருந்தபோது அன்றைய முதல்வராக இருந்த ஓ பன்னீர்செல்வம் பா சிதம்பரம் ஆகியோர்தான் இதற்கு தடையாக இருந்தனர் என்றார்


Conclusion:
Last Updated : Mar 27, 2019, 2:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.