ETV Bharat / state

'அதிமுக செய்த துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்' - மு.க.ஸ்டாலின்! - குடியுரிமை திருத்த சட்டம்

மதுரை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரிப்பது எங்கள் கொள்கை என எடப்பாடி கூறுவது தமிழர்களுக்கு செய்த பச்சைத் துரோகம், இதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேசிய மு.க.ஸ்டாலின்
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேசிய மு.க.ஸ்டாலின்
author img

By

Published : Dec 23, 2019, 8:39 AM IST

Updated : Dec 23, 2019, 3:28 PM IST

மதுரை மூன்றுமாவடி பகுதியில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில்,

'எப்போதும் நான் உங்களுடன் இருப்பேன் என்பதை நிரூபிக்க வந்திருக்கிறேன். திங்கட்கிழமை நடைபெறும் பேரணிக்கு வாழ்த்துப் பெற வந்திருக்கிறேன். எத்தனை தடைகள் வந்தாலும் பேரணி நடைபெற நீங்கள் வாழ்த்திட வேண்டும் என்பதற்காக வந்திருக்கேன். கலைஞரைத் தொடர்ந்து நானும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று வருகிறேன். சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவா, மாநாடா என்கிற அளவிற்கு எழுச்சியோடு நடைபெறுகிறது.

ஆயர் பேரவைத் தலைவர் அந்தோணி பாப்புசாமி என்னிடம் வைத்த கோரிக்கையை நிறைவேற்றிருக்கிறேன். அதற்கு என்னை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள். அதனை வாழ்நாளில் மறக்கமாட்டேன். கலைஞரைப் போல நானும் உங்களுக்குத் துணையாக இருப்பேன். இந்தியா பல்வேறு மதங்களை சுமந்து ஒற்றுமையாக வாழும். மத நம்பிக்கை என்பது அவரவர்களுக்கானது. அனைத்து மதமும் ஒற்றுமையை மட்டும் தான் போதித்துள்ளது. மனிதர்கள் அனைவரும் சமம் என்பது தான் சமத்துவம். அநீதிக்கு எதிராக குரல் கொடு என்பது நீதி என்பவை கிறிஸ்துவம் எடுத்துரைக்கிறது.

கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின்

சமத்துவத்திற்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் ஏற்படும் காரியங்கள் தற்போது இந்திய நாட்டில் அரங்கேறியுள்ளது. மனிதர்கள் அனைவரும் சமம் என்பதே சமூகக் குற்றமாக இப்போது பார்க்கப்படுகிறது. அனவரும் சகோதரர்களாக இருங்கள் என்றாலே வித்தியாசமாகப் பார்க்கின்றனர். அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால் தேசத் துரோகம் என்பது போல உள்ளது. மதம் பார்த்து இரக்கப்படு என்று சொல்வது தான் தேசபக்தி என்கின்றனர். இந்தியா இதுவரை கட்டிக்காத்த அனைத்து நெறிகளையும் பாஜக காலில் போட்டு மிதித்துவிட்டு மோசமான இந்தியாவாக மாற்றியுள்ளனர்.

அதனால் தான், தற்போது நாடு பற்றி எரிகிறது. பாஜகவிற்கு எதிரான போராட்டம் அல்ல. நீதிக்கும் அநீதிக்கும் எதிரான போராட்டம். மக்களைப் பற்றி பேசுவது தான் தேசபக்தி. பேசாதே என்பது தேசபக்தி இல்லை. பொருளாதாரம், வேலைவாய்ப்பை உயர்த்துங்கள் என்றால் அதைப் பற்றி அரசு கண்டுகொள்ளவில்லை. இதுவரையிலும் உருப்படியான ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மத்திய அரசின் மீறல்களை ஏன் என்று கேட்கக் கூடிய ஆட்சி இங்கு இல்லை. சிறுபான்மையினரை புறக்கணிக்கக் கூடிய சட்டம் என்பதால் எதிர்க்கிறோம். மதத்தால் மக்களைப் பிளவுபடுத்தும் சட்டம் இது. சட்ட மசோதாவிற்கு ஆதரவு என்பது கூட்டணி தர்மம் என ராமதாஸ் கூறுகிறார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து பேசிய மு.க.ஸ்டாலின்

கூட்டணி தர்மம் என்றால் காலில் விழுங்கள். ஆனால் மசோதாவை ஆதரித்தது துரோகம். அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால் சமூக விரோதிகள் என்கிறார்கள். சமத்துவத்திற்கும் சகோதரத்துவத்திற்கும் எதிரானது தான் தற்போது நடக்கும் போராட்டம். குடியுரிமைச் சட்டம் என்பது அகதிகளுக்கு வாழ்வளிக்கக் கூடிய உன்னதமான சட்டம். ஆனால், பாஜக அரசின் சட்டத் திருத்தம் இஸ்லாமியர்களை புறக்கணிப்பதால் எதிர்க்கிறோம். அனைவருக்கும் சட்டம் பொருந்தும் என்று கூறியிருந்தால் நான் பாராட்டியிருப்பேன். சட்டத் திருத்த மசோதா இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்.

இனத்தால் தமிழர்களைப் பிரிப்பதை ஏற்க இயலாது. மத்திய அரசின் மசோதா இஸ்லாமியர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் எதிரான மாபெரும் துரோகம். மாநிலங்களவையில் அதிமுகவும் பாமகவும் எதிர்த்திருந்தால் மசோதா நிறைவேறியிருக்காது. குடியுரிமை மசோதாவை ஆதரிப்பது எங்கள் கொள்கை என எடப்பாடி கூறுவது தமிழர்களுக்கு செய்த பச்சைத் துரோகம். இதனை, தமிழ் மக்கள் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள்' எனக் காட்டமாக பேசினார்.

இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திற்கு எதிரான திமுக பேரணி தாக்கத்தை ஏற்படுத்தும் - ஸ்டாலின்

மதுரை மூன்றுமாவடி பகுதியில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில்,

'எப்போதும் நான் உங்களுடன் இருப்பேன் என்பதை நிரூபிக்க வந்திருக்கிறேன். திங்கட்கிழமை நடைபெறும் பேரணிக்கு வாழ்த்துப் பெற வந்திருக்கிறேன். எத்தனை தடைகள் வந்தாலும் பேரணி நடைபெற நீங்கள் வாழ்த்திட வேண்டும் என்பதற்காக வந்திருக்கேன். கலைஞரைத் தொடர்ந்து நானும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று வருகிறேன். சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவா, மாநாடா என்கிற அளவிற்கு எழுச்சியோடு நடைபெறுகிறது.

ஆயர் பேரவைத் தலைவர் அந்தோணி பாப்புசாமி என்னிடம் வைத்த கோரிக்கையை நிறைவேற்றிருக்கிறேன். அதற்கு என்னை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள். அதனை வாழ்நாளில் மறக்கமாட்டேன். கலைஞரைப் போல நானும் உங்களுக்குத் துணையாக இருப்பேன். இந்தியா பல்வேறு மதங்களை சுமந்து ஒற்றுமையாக வாழும். மத நம்பிக்கை என்பது அவரவர்களுக்கானது. அனைத்து மதமும் ஒற்றுமையை மட்டும் தான் போதித்துள்ளது. மனிதர்கள் அனைவரும் சமம் என்பது தான் சமத்துவம். அநீதிக்கு எதிராக குரல் கொடு என்பது நீதி என்பவை கிறிஸ்துவம் எடுத்துரைக்கிறது.

கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின்

சமத்துவத்திற்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் ஏற்படும் காரியங்கள் தற்போது இந்திய நாட்டில் அரங்கேறியுள்ளது. மனிதர்கள் அனைவரும் சமம் என்பதே சமூகக் குற்றமாக இப்போது பார்க்கப்படுகிறது. அனவரும் சகோதரர்களாக இருங்கள் என்றாலே வித்தியாசமாகப் பார்க்கின்றனர். அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால் தேசத் துரோகம் என்பது போல உள்ளது. மதம் பார்த்து இரக்கப்படு என்று சொல்வது தான் தேசபக்தி என்கின்றனர். இந்தியா இதுவரை கட்டிக்காத்த அனைத்து நெறிகளையும் பாஜக காலில் போட்டு மிதித்துவிட்டு மோசமான இந்தியாவாக மாற்றியுள்ளனர்.

அதனால் தான், தற்போது நாடு பற்றி எரிகிறது. பாஜகவிற்கு எதிரான போராட்டம் அல்ல. நீதிக்கும் அநீதிக்கும் எதிரான போராட்டம். மக்களைப் பற்றி பேசுவது தான் தேசபக்தி. பேசாதே என்பது தேசபக்தி இல்லை. பொருளாதாரம், வேலைவாய்ப்பை உயர்த்துங்கள் என்றால் அதைப் பற்றி அரசு கண்டுகொள்ளவில்லை. இதுவரையிலும் உருப்படியான ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மத்திய அரசின் மீறல்களை ஏன் என்று கேட்கக் கூடிய ஆட்சி இங்கு இல்லை. சிறுபான்மையினரை புறக்கணிக்கக் கூடிய சட்டம் என்பதால் எதிர்க்கிறோம். மதத்தால் மக்களைப் பிளவுபடுத்தும் சட்டம் இது. சட்ட மசோதாவிற்கு ஆதரவு என்பது கூட்டணி தர்மம் என ராமதாஸ் கூறுகிறார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து பேசிய மு.க.ஸ்டாலின்

கூட்டணி தர்மம் என்றால் காலில் விழுங்கள். ஆனால் மசோதாவை ஆதரித்தது துரோகம். அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால் சமூக விரோதிகள் என்கிறார்கள். சமத்துவத்திற்கும் சகோதரத்துவத்திற்கும் எதிரானது தான் தற்போது நடக்கும் போராட்டம். குடியுரிமைச் சட்டம் என்பது அகதிகளுக்கு வாழ்வளிக்கக் கூடிய உன்னதமான சட்டம். ஆனால், பாஜக அரசின் சட்டத் திருத்தம் இஸ்லாமியர்களை புறக்கணிப்பதால் எதிர்க்கிறோம். அனைவருக்கும் சட்டம் பொருந்தும் என்று கூறியிருந்தால் நான் பாராட்டியிருப்பேன். சட்டத் திருத்த மசோதா இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்.

இனத்தால் தமிழர்களைப் பிரிப்பதை ஏற்க இயலாது. மத்திய அரசின் மசோதா இஸ்லாமியர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் எதிரான மாபெரும் துரோகம். மாநிலங்களவையில் அதிமுகவும் பாமகவும் எதிர்த்திருந்தால் மசோதா நிறைவேறியிருக்காது. குடியுரிமை மசோதாவை ஆதரிப்பது எங்கள் கொள்கை என எடப்பாடி கூறுவது தமிழர்களுக்கு செய்த பச்சைத் துரோகம். இதனை, தமிழ் மக்கள் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள்' எனக் காட்டமாக பேசினார்.

இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திற்கு எதிரான திமுக பேரணி தாக்கத்தை ஏற்படுத்தும் - ஸ்டாலின்

Intro:குடியுரிமை மசோதாவை ஆதரிப்பது எங்கள் கொள்கை என எடப்பாடி கூறுவது தமிழர்களுக்கு செய்த கடைந்தெடுத்த பச்சை துரோகம், தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள், இந்தியாவை போல மற்ற நாடுகள் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவந்தால் நமது நாட்டின் நிலை என்னாகும் ஸ்டாலின் பேச்சுBody:குடியுரிமை மசோதாவை ஆதரிப்பது எங்கள் கொள்கை என எடப்பாடி கூறுவது தமிழர்களுக்கு செய்த கடைந்தெடுத்த பச்சை துரோகம், தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள், இந்தியாவை போல மற்ற நாடுகள் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவந்தால் நமது நாட்டின் நிலை என்னாகும் ஸ்டாலின் பேச்சு.




மதுரை மூன்றுமாவடி பகுதியில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில் :

எப்போதும் உங்களுடன் நான் இருப்பேன் என்பதை நிருபிக்க நான் வந்திருக்கிறேன், நாளை நடைபெறும் பேரணிக்கு வாழ்த்து பெற வந்திருக்கிறேன், எத்தனை தடைகள் வந்தாலும் பேரணி நடைபெற நீங்கள். வாழ்த்திட வேண்டும் என்பதற்காக வந்திருக்கேன், கலைஞரை தொடர்ந்து நானும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று வருகிறேன், சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவா மாநாடா என்கிற அளவிற்கு எழுச்சியோடு நடைபெறுகிறது, ஆயர் பேரவை தலைவர் அந்தோணி பாப்புசாமி என்னிடம் வைத்த கோரிக்கையை நிறைவேற்றிருக்கிறேன் , அதற்கு என்னை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் , அதனை வாழ்நாளில் மறக்கமாட்டேன், கலைஞரை போல நானும் உங்களுக்கு துணையாக இருப்பேன், இந்தியா பல்வேறு மதங்களை சுமந்து ஒற்றுமையாக வாழும், மத நம்பிக்கை என்பது அவரவர்களுக்கானது, அனைத்து மதமும் ஒற்றுமையை மட்டும் தான் போதித்துள்ளது, மனிதர்கள் அனைவரும் சமம் என்பது தான் சமத்துவம், அநீதிக்கு எதிராக குரல் கொடு என்பது நீதி என்பவை கிறிஸ்துவம் எடுத்துரைக்கிறது,

எப்போதும் உங்களுடன் நான் இருப்பேன் என்பதை நிருபிக்க நான் வந்திருக்கிறேன், நாளை நடைபெறும் பேரணிக்கு வாழ்த்து பெற வந்திருக்கிறேன், எத்தனை தடைகள் வந்தாலும் பேரணி நடைபெற நீங்கள். வாழ்த்திட வேண்டும் என்பதற்காக வந்திருக்கேன், கலைஞரை தொடர்ந்து நானும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று வருகிறேன், சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவா மாநாடா என்கிற அளவிற்கு எழுச்சியோடு நடைபெறுகிறது, ஆயர் பேரவை தலைவர் அந்தோணி பாப்புசாமி என்னிடம் வைத்த கோரிக்கையை நிறைவேற்றிருக்கிறேன் , அதற்கு என்னை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் , அதனை வாழ்நாளில் மறக்கமாட்டேன், கலைஞரை போல நானும் உங்களுக்கு துணையாக இருப்பேன், இந்தியா பல்வேறு மதங்களை சுமந்து ஒற்றுமையாக வாழும், மத நம்பிக்கை என்பது அவரவர்களுக்கானது, அனைத்து மதமும் ஒற்றுமையை மட்டும் தான் போதித்துள்ளது, மனிதர்கள் அனைவரும் சமம் என்பது தான் சமத்துவம், அநீதிக்கு எதிராக குரல் கொடு என்பது நீதி என்பவை கிறிஸ்துவம் எடுத்துரைக்கிறது, ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் நிலை தான் தற்போது இந்தியாவில் உள்ளது, சமத்துவத்திற்கு ஒற்றுமைக்கும் குந்தகம் ஏற்படும் காரியங்கள் தற்போது நாட்டில் அரங்கேறியுள்ளது, மனிதர்கள் அனைவரும் சமம் என்பதே சமூக குற்றமாக இப்போது பார்க்கபடுகிறது, அனவரும் சகோதரர்களாக இருங்கள் என்றாலே வித்தியாசமாக பார்க்கின்றனர், அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால் தேச துரோகம் என்பது போல உள்ளது, மதம் பார்த்து இரக்கப்படு என்று சொல்வது தான் தேசபக்தி என்கின்றனர், இந்தியா இதுவரை கட்டிகாத்த அனைத்து நெறிகளையும் பாஜக காலில் போட்டு மிதித்துவிட்டு மோசமான இந்தியாவாக மாற்றியுள்ளனர் அதனால் தான் தற்போது நாடு பற்றி எரிகிறது, பாஜகவிற்கு எதிரான போராட்டம் அல்ல, நீதிக்கும் அநீதிக்கும் எதிரான போராட்டம், மக்களை பற்றி பேசுவது தான் தேசபக்தி பேசாதே என்பது தேசபக்தி இல்லை, பொருளாதாரம், வேலைவாய்ப்பை உயர்த்துங்கள் என்றால் அதை பற்றி அரசு கண்டுகொள்ளவில்லை, இதுவரையிலும் உருப்படியான ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை, மத்திய அரசின் மீறல்களை ஏன் என்று கேட்க கூடிய ஆட்சி இங்கு இல்லை, சிறுபான்மையினரை புறக்கணிக்க கூடிய சட்டம் என்பதால் எதிர்க்கிறோம், மதத்தால் மக்களை பிளவுபடுத்தும் சட்டம் இது, சட்டம் மசோதாவிற்கு ஆதரவு என்பது கூட்டணி தர்மம் என ராமதாஸ் கூறுகிறார் கூட்டணி தர்மம் என்றால் காலில் விழுங்கள் ஆனால் மசோதாவை ஆதரித்தது துரோகம், அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால் சமுக விரோதிகள் என்கிறது, சமத்துவத்திற்கும்,சகோதரத்துவத்த்திற்கும் எதிரானது தான் தற்போது நடக்கும் போராட்டம், குடியுரிமை சட்டம் என்பது அகதிகளுக்கு வாழ்வளிக்க கூடிய உன்னதமான சட்டம் ஆனால் பாஜக அரசின் சட்ட திருத்தம் இஸ்லாமியர்களை புறக்கணிப்பதால் எதிர்க்கிறோம், அனைவருக்கும் சட்டம் பொருந்தும் என்று கூறியிருந்தால் நான் பாராட்டியிருப்பேன், சட்ட திருத்த மசோதா இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம், இனத்தால் தமிழர்களை பிரிப்பதை ஏற்க இயலாது, மத்திய அரசின் மசோதா இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் எதிரான மாபெரும் துரோகம், மாநிலங்களவையில் அதிமுகவும் பாமாகவும் எதிர்த்திருந்தால் மசோதா நிறைவேறியிருக்காது, குடியுரிமை மசோதாவை ஆதரிப்பது எங்கள் கொள்கை என எடப்பாடி கூறுவது தமிழர்களுக்கு செய்த பச்சை துரோகம், தConclusion:
Last Updated : Dec 23, 2019, 3:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.