ETV Bharat / state

சங்கராபுரம் பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றியை அறிவித்த நீதிமன்றம் - உள்ளாட்சித் தேர்தல் 2020

சிவகங்கை: சங்கராபுரம் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்ட இருவருக்கு வெற்றி சான்றுதழ் வழங்கப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.

sivagangai panjayat election verdict
sivagangai panjayat election verdict
author img

By

Published : Feb 6, 2020, 6:08 PM IST

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை கோட்டையைச் சேர்ந்தவர் தேவி. இவர் சங்கராபுரம் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியுள்ளார். கடந்த மாதம் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அவர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது.

இவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்ட அதே நாளில் பிரியதர்ஷினி என்பவருக்கும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளாதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, நடைபெற்ற தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும், அரசியல் தலையீடு உள்ளதாகவும் தேவி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முன்னதாக, சங்கராபுரம் பஞ்சாயத்துத் தலைவியாக பிரியதர்ஷினி பொறுப்பேற்க இடைக்கால தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில் முதலில் அறிவிக்கப்பட்ட தேவியின் வெற்றியே செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதையும் படிங்க: சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை கோட்டையைச் சேர்ந்தவர் தேவி. இவர் சங்கராபுரம் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியுள்ளார். கடந்த மாதம் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அவர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது.

இவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்ட அதே நாளில் பிரியதர்ஷினி என்பவருக்கும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளாதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, நடைபெற்ற தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும், அரசியல் தலையீடு உள்ளதாகவும் தேவி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முன்னதாக, சங்கராபுரம் பஞ்சாயத்துத் தலைவியாக பிரியதர்ஷினி பொறுப்பேற்க இடைக்கால தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில் முதலில் அறிவிக்கப்பட்ட தேவியின் வெற்றியே செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதையும் படிங்க: சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Intro:சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் இருவருக்கு வெற்றி சான்று வழங்கப்பட்ட வழக்கில் முதலில் வெற்றி பெற்றதாக அறிவித்த தேவியின் வெற்றியே செல்லும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.Body:சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் இருவருக்கு வெற்றி சான்று வழங்கப்பட்ட வழக்கில் முதலில் வெற்றி பெற்றதாக அறிவித்த தேவியின் வெற்றியே செல்லும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை கோட்டையை சேர்ந்த தேவி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில்"

சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் பதிய பட்ட வாக்குகள் எண்ணப்பட்ட அன்று ஜனவரி 03 தேதி அதிகாலை ஒரு மணி அளவில் 62 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது

இதை தொடர்ந்து நான் வீட்டுக்கு சென்ற நிலையில், சுமார் காலை 5 மணி அளவில் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாகவும் அவருக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் தெரியவந்தது.

இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது. அரசியல் கட்சியினரின் அழுத்தமும் இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே பிரியதர்ஷினி பஞ்சாயத்து தலைவியாக பொறுப்பேற்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக பிரியதர்ஷினி பொறுப்பேற்க இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள்  துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு விசாரணைக்கு வந்தபோது, அப்போது முதலில் வெற்றி பெற்றதாக அறிவித்த தேவியின் செல்லும் என உத்தரவு.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.