ETV Bharat / state

15 மணிநேரம் தாமதமாக புறப்பட்ட சிங்கப்பூர் விமானம்

author img

By

Published : Jun 8, 2019, 7:48 PM IST

மதுரை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக 'ஏர் இந்தியா' விமானம், 15 மணி நேரம் தாமதத்திற்கு பின்னர் 163 பயணிகளுடன் சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது.

flight

மதுரையில் இருந்து தினமும் இரவு 11.30 மணிக்கு சிங்கபூருக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தொழில் நுட்ப கோளாறால் புறப்பாடு தாமதமானது. இதில் பயணம் செய்யவிருந்த 163 பயணிகளில் 90 வயது முதியவர்களும் அடங்குவர். அவர்கள் அனைவரும் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு காலை உணவாக இரண்டு இட்லி, வடை மட்டுமே கொடுக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் விமானத்தின் கோளாறு சரிசெய்யப்பட்டது. இதையடுத்து பிற்பகல் மூன்று மணியளவில் சிங்கப்பூருக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது. நேற்று இரவு புறப்பட வேண்டிய விமானம் 15 மணிநேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

மதுரையில் இருந்து தினமும் இரவு 11.30 மணிக்கு சிங்கபூருக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தொழில் நுட்ப கோளாறால் புறப்பாடு தாமதமானது. இதில் பயணம் செய்யவிருந்த 163 பயணிகளில் 90 வயது முதியவர்களும் அடங்குவர். அவர்கள் அனைவரும் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு காலை உணவாக இரண்டு இட்லி, வடை மட்டுமே கொடுக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் விமானத்தின் கோளாறு சரிசெய்யப்பட்டது. இதையடுத்து பிற்பகல் மூன்று மணியளவில் சிங்கப்பூருக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது. நேற்று இரவு புறப்பட வேண்டிய விமானம் 15 மணிநேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

வீடியோ தற்போது தான் அனுப்பியுள்ளேன்...




வெங்கடேஷ்வரன்
மதுரை
08.06.2019




*15 மணி நேர தாமத்திற்கு பின் மதுரையிலிருந்து சிங்கப்பூர் செல்ல தயார்;*


 மதுரையில்  இருந்து தினமும் இரவு 11.30 மணிக்கு சிங்கபூர் செல்லும் ஏர் - இந்தியா எக்ஸ்பிரஸ், சிங்கப்பூருக்கு நேற்று இரவு 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தொழில் நுட்ப கோளாறால் புறப்பட்டு செல்லவில்லை.

இதில் பயணம் செய்யும் 163 பயணிகள் விமான நிலையத்திலேயே  தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இன்று மதியம் 2.30 வரை விமானம் செல்லவில்லை. காலை உணவாக இரண்டு இட்லி, வடை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வயது முதிர்ந்த 90 வயது பயணிகளும் இருந்துள்ளனர். 

தொடர்ந்து இன்று மதியம்  3.00 மணிக்கு  புறப்பட தயாராகும் என ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.


Visual send in ftp
Visual name : TN_MDU_04_08_AIRPORT FLIGHT VISUAL_TN10003


On Sat, 8 Jun 2019, 3:06 pm Venkateshwaran N, <venkateshwaran.n@etvbharat.com> wrote:
வெங்கடேஷ்வரன்
மதுரை
08.06.2019





*15 மணி நேர தாமத்திற்கு பின் மதுரையிலிருந்து சிங்கப்பூர் செல்ல தயார்;*



 மதுரையில்  இருந்து தினமும் இரவு 11.30 மணிக்கு சிங்கபூர் செல்லும் ஏர் - இந்தியா எக்ஸ்பிரஸ், சிங்கப்பூருக்கு நேற்று இரவு 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தொழில் நுட்ப கோளாறால் புறப்பட்டு செல்லவில்லை.

இதில் பயணம் செய்யும் 163 பயணிகள் விமான நிலையத்திலேயே  தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இன்று மதியம் 2.30 வரை விமானம் செல்லவில்லை. காலை உணவாக இரண்டு இட்லி, வடை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வயது முதிர்ந்த 90 வயது பயணிகளும் இருந்துள்ளனர். 

தொடர்ந்து இன்று மதியம்  3.00 மணிக்கு  புறப்பட தயாராகும் என ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.




For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.