ETV Bharat / state

ராஜகண்ணப்பன் ஒரு பச்சோந்தி: செல்லூர் ராஜு - மதுரை

மதுரை: பதவிக்காகவும், சுயநலத்திற்காகவும் கட்சித் தாவக்கூடிய பச்சோந்தியே ராஜகண்ணப்பன் என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமைச்சர் செல்லூர் ராஜு
author img

By

Published : Apr 4, 2019, 11:47 PM IST

Updated : Apr 5, 2019, 7:20 AM IST

மூக்கையாத் தேவரின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை அரசரடி பகுதியில் உள்ள மூக்கையாத் தேவர் சிலைக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் மாலை அணிவித்தனர்.

இதையடுத்து, அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், மதுரையில் நாளை ஐந்து இடங்களில் வாக்கு சேகரிக்க வருவதாகத் தெரிவித்தார்.

சமீபத்தில் அதிமுகவிலிருந்து திமுகவிற்கு கட்சி மாறிய ராஜகண்ணப்பன் குறித்துப் பேசுகையில், ராஜகண்ணப்பன் பதவிக்காகவும், சுயநலத்திற்காகவும் கட்சித் தாவக்கூடிய பச்சோந்தி எனவும், அவருடைய பேச்சை அவரது சொந்த சமுதாயமான யாதவ மக்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் எனக் கடுமையாக விமர்சித்தார்.

செல்லூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பு

மூக்கையாத் தேவரின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை அரசரடி பகுதியில் உள்ள மூக்கையாத் தேவர் சிலைக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் மாலை அணிவித்தனர்.

இதையடுத்து, அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், மதுரையில் நாளை ஐந்து இடங்களில் வாக்கு சேகரிக்க வருவதாகத் தெரிவித்தார்.

சமீபத்தில் அதிமுகவிலிருந்து திமுகவிற்கு கட்சி மாறிய ராஜகண்ணப்பன் குறித்துப் பேசுகையில், ராஜகண்ணப்பன் பதவிக்காகவும், சுயநலத்திற்காகவும் கட்சித் தாவக்கூடிய பச்சோந்தி எனவும், அவருடைய பேச்சை அவரது சொந்த சமுதாயமான யாதவ மக்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் எனக் கடுமையாக விமர்சித்தார்.

செல்லூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பு

வெங்கடேஷ்வரன்
மதுரை
04.04.2019

மூக்கையா தேவர் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை அரசரடி பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மதுரை பாராளுமன்ற வேட்பாளர் ஆசிரியன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் பின்பு செய்தியாளரை சந்தித்து செல்லூர் ராஜூ கூறியதாவது நாளை மதுரைக்கு தமிழக முதலமைச்சர் 5 இடங்களில் வாக்கு சேகரிக்க வருகிறார் முதலில் விருதுநகர் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து வாக்கு கேட்டும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார் எழுச்சியான வரவேற்பு கொடுக்க அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சிகளும் தோழமைக் கட்சிகளும் சிறப்பாக வரவேற்று கொடுப்போம் என்றும் காலம் காலமாக யாதவ் சமுதாய மக்கள் அதிமுகவிற்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்த நாட்டில் யாரும் செய்யாத அளவிற்கு  முதலில் அழகுமுத்துக்கோன் சிலை நிறுவியது அம்மா அவர்கள்தான் ராஜகண்ணப்பன் பதவிக்காக பதவி கிடைக்கவில்லை என்றால் கட்சி மாறுவது வழக்கமாக ஒன்று அவர்தான் அவரே அந்த சமுதாயம் புறம் தள்ளி விட்டது நிதர்சனமான உண்மை   தேர்தல் நேரத்தில் அதிமுகவில் ஆட்சியில் குறையா வேட்பாளர்கள் பற்றி குறை சொல்லுகிறார்கள் எட்டு ஆண்டுகளில் அதிமுக  தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செய்துஇருக்கின்றன அம்மா இல்லாதசமயத்தில் இடைத்தேர்தலில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறுவேம் என்றும் இது தெரியாமல் திமுக தலைவர் ஒரு படி மேலே போய் பயந்து எந்த இடத்தில் எதைப் பேசவேண்டும் தெரியாமல் உளறிகொண்டிருக்கிறார்  காங்கிரஸ் அரசு அவரது மாதிரி இருக்கிறது குறிப்பாக அம்மா அவர்கள் 136 முல்லைப்பெரியாறு அடி தண்ணீர் இருந்தது 142 அடியாக உயர்த்தி சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது திமுக காங்கிரஸ்  செயல்படுத்தாமல் இருந்தது மீண்டும் அம்மா அரசு ஆட்சிக்கு  வந்த உடன் செயல்படுத்திக் காட்டினார் 142 அடி உயர்த்திக் காட்டினார்கள் முல்லைப் பெரியாறு பாசனப் பகுதி மக்கள் அதிமுகவுக்கு தான் வாக்களிப்போம் என்று கூறினார்கள் என்று தெரிவித்தார்.

Visual send in ftp
Visual name : TN_MDU_03_04_SELLUR RAJU BYTE_TN10003

Last Updated : Apr 5, 2019, 7:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.