ETV Bharat / state

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - தரகரின் பிணை மனு தள்ளுபடி

மதுரை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தரகராகச் செயல்பட்டதாக கைதுசெய்யப்பட்ட ஆறுமுகத்தின் பிணை மனு தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Jan 4, 2020, 9:38 AM IST

COURT
COURT

நீட் ஆள்மாறாட்டத்தில் தரகராகச் செயல்பட்டதாகக் கூறி தருமபுரி மாவட்டம் பங்கு நத்தம் ஆறுமுகத்தை காவல் துறையினர் கைதுசெய்தனர். இந்நிலையில் இவர் தனக்குப் பிணை வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், "தருமபுரியில் நான் எல்.ஐ.சி. முகவராகப் பணியில் உள்ளேன். தேனீ சிபிசிஐடி காவல் துறையினர் நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் என்னைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். நான் நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தரகராகச் செயல்பட்டதாகக் கூறினர்.

இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தவறுதலாக என்னை இந்த வழக்கில் காவல் துறையினர் சேர்த்துள்ளனர். இந்த வழக்கில் பிணை கோரி தேனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

எனவே, தற்போது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளேன். எனக்குப் பிணை வழங்கி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் இவ்விவகாரத்தில் மனுதாரர் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டிற்கும் ஆதாரம் உள்ளது. வழக்கில் முக்கியக் குற்றவாளியை கைதுசெய்யவில்லை. எனவே மனுதாரருக்கு பிணை அனுமதிக்கக் கூடாது" என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆறுமுகத்தின் பிணை மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: தீங்கிழைக்கும் ரசாயன தொழிற்சாலை: விரைவில் மூடப்படுமென அரசு உறுதி!

நீட் ஆள்மாறாட்டத்தில் தரகராகச் செயல்பட்டதாகக் கூறி தருமபுரி மாவட்டம் பங்கு நத்தம் ஆறுமுகத்தை காவல் துறையினர் கைதுசெய்தனர். இந்நிலையில் இவர் தனக்குப் பிணை வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், "தருமபுரியில் நான் எல்.ஐ.சி. முகவராகப் பணியில் உள்ளேன். தேனீ சிபிசிஐடி காவல் துறையினர் நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் என்னைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். நான் நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தரகராகச் செயல்பட்டதாகக் கூறினர்.

இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தவறுதலாக என்னை இந்த வழக்கில் காவல் துறையினர் சேர்த்துள்ளனர். இந்த வழக்கில் பிணை கோரி தேனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

எனவே, தற்போது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளேன். எனக்குப் பிணை வழங்கி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் இவ்விவகாரத்தில் மனுதாரர் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டிற்கும் ஆதாரம் உள்ளது. வழக்கில் முக்கியக் குற்றவாளியை கைதுசெய்யவில்லை. எனவே மனுதாரருக்கு பிணை அனுமதிக்கக் கூடாது" என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆறுமுகத்தின் பிணை மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: தீங்கிழைக்கும் ரசாயன தொழிற்சாலை: விரைவில் மூடப்படுமென அரசு உறுதி!

Intro:நீட் ஆள்மாறாட்ட வழக்கில தரகராக. செயல் பட்டதாக , கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள, தர்மபுரி மாவட்ட த்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் உயர் நீதிமன்ற ம் மதுரை கிளையில் தனக்கு ஜாமீன் வழங்க கோ ரி தாக்கல் செய்த மனு வை தள்ளுபடி செய்து உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு ..Body:நீட் ஆள்மாறாட்ட வழக்கில தரகராக. செயல் பட்டதாக , கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள, தர்மபுரி மாவட்ட த்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் உயர் நீதிமன்ற ம் மதுரை கிளையில் தனக்கு ஜாமீன் வழங்க கோ ரி தாக்கல் செய்த மனு வை தள்ளுபடி செய்து உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு ..

நீட் ஆள் மாறாட்ட வழக்கில், தொடர்படைய ரசீதிடம் பணம் வாங்கி , ஆள் மாறாட்டம் நடத்திய வர்களுக்கு பணம் வாங்கி கொடுத்தவர், .மேலும் நடந்த உண்மைகளை கூறி, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். எனவே, ஜாமின் வழங்க கூடாது // அரசு தரப்பு வழக்கறிஞர்

தர்மபுரி மாவட்டம் பங்கு நாதம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் உயர் நீதிமன்ற ம் மதுரை கிளையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ,
தர்மபுரி மாவட்டத்தில் பங்குநாதம் கிராமப்பகுதியில் LIC. ஏஜென்டாக பணியில் உள்ளேன். இந்த நிலையில் தேனீ சிபிசிஐடி போலீசார் நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில், எனக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
இதன் அடிப்படையில் நானாக முன் வந்து நேரில் சென்று , CB CID போலீசார் முன் 07.12.2019. அன்று ஆஜராகி என் தரப்பு விளக்கத்தை அளித்தேன். அதன் பின்னர் என்னை 08. 12. 2019 அன்று , தேனி சிபிசிஐடி( CB CID) போலீசார் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். நான் நீட் ஆள் மாறாட்ட வழக்கில் தரகராக செயல்பட்டதாக. கூறினர்.
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நான் சிறையில் உள்ளேன். நான் எல்ஐசி ஏஜென்டாக தான் உள்ளேன். இதனடிப்படையில் அப்பகுதியை சேர்ந்த. ரஷீத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
என்னிடம் பாலிசி எடுத்தா ர். அது தொடர்பான வங்கிப் பரிவர்த்தனை நடைபெற்றது . ஆணவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை தவறுதலாக என்னை போலீசார் இந்த வழக்கில் சேர்த்துள்ளனர்.
.எனக்கு இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே, தற்போது, உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளேன். நீதிமன்றம் வி திக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவேன் . எனக்கு ஜாமீன் வழங்கி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் , இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி G.R. சுவாமிநாதன் முன் விசாரணைக் கு வந்தது . அப்போ து,அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், நீட் ஆள் மாறாட்ட வழக்கில், தொடர்படைய நபரிடம் ஆள் மாறாட்டம் நடத்திய வர்களுக்கு பணம் வாங்கி கொடுத்தவர், .மேலும் நடந்த உண்மைகளை விசாரணையின் போது கூற மறுக்கி றார். எனவே, இவருக்கு ஜாமின் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்த னர் .. இதை தொடர்ந்து , ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் ..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.