ETV Bharat / state

சாலை விபத்தால் என் குடும்பமும் பாதிக்கப்பட்டிருக்கிறது - அமைச்சர் செல்லூர் ராஜூ

author img

By

Published : Jan 21, 2020, 9:46 PM IST

மதுரை: சாலை விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் என் குடும்பமும் ஒன்று என்று தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்துள்ளார்.

minister Sellur K. Raju
minister Sellur K. Raju

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மதுரையில் இன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியின் போது

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’31ஆவது சாலை பாதுகாப்பு வாரவிழா தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. மக்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றுவருகிறது. போக்குவரத்து விதிகளை எல்லோரும் கடைபிடிக்கவேண்டும். சாலை விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் என் குடும்பமும் ஒன்று’ என்றார்.

இதையும் படிங்க: அரியலூரில் சாலை பாதுகாப்பு வார விழா பேரணி நடைப்பெற்றது..

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மதுரையில் இன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியின் போது

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’31ஆவது சாலை பாதுகாப்பு வாரவிழா தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. மக்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றுவருகிறது. போக்குவரத்து விதிகளை எல்லோரும் கடைபிடிக்கவேண்டும். சாலை விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் என் குடும்பமும் ஒன்று’ என்றார்.

இதையும் படிங்க: அரியலூரில் சாலை பாதுகாப்பு வார விழா பேரணி நடைப்பெற்றது..

Intro:சாலை விபத்தால் என் குடும்பமும் பாதிக்கப்பட்டிருக்கிறது - அமைச்சர் செல்லூர் ராஜு

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு எல்லோருக்கும் வேண்டும். அதுபோன்ற ஒரு விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் என் குடும்பமும் ஒன்று என்று தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு.Body:சாலை விபத்தால் என் குடும்பமும் பாதிக்கப்பட்டிருக்கிறது - அமைச்சர் செல்லூர் ராஜு

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு எல்லோருக்கும் வேண்டும். அதுபோன்ற ஒரு விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் என் குடும்பமும் ஒன்று என்று தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு.

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மதுரையில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அப்போது செய்தியாளரிடம் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, 31வது சாலை பாதுகாப்பு வாரவிழா தற்போது தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி வெவ்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. மக்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்று வருகிறது போக்குவரத்து விதிகளை எல்லோரும் கடைபிடிக்கவேண்டும்

இதற்காக தமிழக அரசு பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது போக்குவரத்துத் துறைக்கும் காவல்துறைக்கும் பல்வேறு கருவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தற்போது சாலை விபத்து பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு 2739 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளன. கடந்து 2019ஆம் ஆண்டு 2563 சாலை விபத்துகள் நடந்துள்ளன. 75 சதவிகிதம் விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன என்றார்.

மேலும் அவர், கூட்டுறவுத்துறை மூலமாக பல்வேறு கடனுதவிகள் சிறு குறு விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் வழங்கி வருகிறோம். தலைக் கவசம் போன்ற உதவிகளை செய்கின்ற அளவிற்கு துறையில் நிதி வசதி போதாது என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.