ETV Bharat / state

பணம் கேட்டு தொந்தரவுசெய்த மகனை எரித்துக் கொன்ற தாய்! - மண்ணெண்ணெய்

மதுரை: ஒத்தக்கடை அருகே அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததால், அஜித் குமார் என்ற இளைஞரை அவரது தாயே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் குமார்
author img

By

Published : Jul 22, 2019, 5:54 PM IST

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள காளிகாப்பான் கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா. இவரது மகன் அஜித்குமார் (21) பணம் கேட்டு அடிக்கடி தனது தாயை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை வழக்கம்போல அஜித்குமார் தனது தாயிடம் பணம் கேட்டு தொல்லை செய்துள்ளார்.

இதனால் கடும் கோபமுற்ற சரோஜா, தனது மகன் மீது மண்ணெண்ணெயை ஊற்றிப் பற்றவைத்துள்ளார். இதில் படுகாயமடைந்த அஜித்குமார், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, சரோஜாவை கைது செய்த ஒத்தக்கடை காவல் நிலையத்தினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள காளிகாப்பான் கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா. இவரது மகன் அஜித்குமார் (21) பணம் கேட்டு அடிக்கடி தனது தாயை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை வழக்கம்போல அஜித்குமார் தனது தாயிடம் பணம் கேட்டு தொல்லை செய்துள்ளார்.

இதனால் கடும் கோபமுற்ற சரோஜா, தனது மகன் மீது மண்ணெண்ணெயை ஊற்றிப் பற்றவைத்துள்ளார். இதில் படுகாயமடைந்த அஜித்குமார், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, சரோஜாவை கைது செய்த ஒத்தக்கடை காவல் நிலையத்தினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை பெற்ற தாயே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றார்

அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் சொந்த மகனையே மண்ணெண்ணெய் வெற்றி பெற்ற தாயே எரித்துக் கொன்ற சம்பவம் மதுரைக்கு அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Body:பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை பெற்ற தாயே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றார்

அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் சொந்த மகனையே மண்ணெண்ணெய் வெற்றி பெற்ற தாயே எரித்துக் கொன்ற சம்பவம் மதுரைக்கு அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள காளி காப்பான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி காளை. இவரது மனைவி சரோஜா. இவர்களது மகன் அஜித்குமார் (21). இவர் அடிக்கடி பணம் கேட்டு தனது தாயை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதேபோன்று கடந்த வெள்ளிக்கிழமை அன்றும் அஜித் குமார் தனது தாயை பணம் கேட்டு தொல்லை படுத்தியுள்ளார்.

இதனால் கடும் கோபமுற்ற சரோஜா தனது மகன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிப் பற்ற வைத்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த அஜித்குமார் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தீக்காய தடுப்பு பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அஜித் குமார் உயிரிழந்தார்.

சரோஜா காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறை காவலில் உள்ளார். இச்சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.