ETV Bharat / state

'எங்களுக்கிடையே மனக்கசப்பு இருப்பதாக நினைப்பவர்கள் ஏமாந்துபோவார்கள்' - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் - திருமங்கலத்தில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரை: எனக்கும் கூட்டுறவுத் துறை அமைச்சருக்கும் ராஜன்செல்லப்பாவுக்கும் இடையே மனக்கசப்பு இருப்பதாக கருதியவர்கள் நிச்சயமாக ஏமாந்து போவார்கள் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
author img

By

Published : Jan 18, 2020, 9:48 PM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் மெயின் ரோட்டிலுள்ள ஜவகர்புரத்தில் பாண்டியன் நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை நிலையத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்:

  • 'தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியால் செயல்பட முடியுமா? என்று கேள்வி கேட்டவர்கள் மத்தியில், இன்றைக்கு இவரால் தான் இதனை செய்ய முடியும் என்று சொல்ல வைத்துள்ளார்.
  • மலுங்கிய வாளை வைத்து சிறப்பாகச் செயல்படுபவர் யார் என்று ஜெயலலிதா தேடும்போது கிடைத்தவர் தான் அமைச்சர் செல்லூர் கே.ராஜு.
  • மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவினால் தான் இந்த மதுரை மாவட்டம் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது. இதனை பெருமையோடும், ஆதாரத்தோடும் எங்களால் எடுத்துச் சொல்ல முடியும்.
  • நிர்வாக காரணங்களால் தான் கூட்டுறவுத்துறை அமைச்சரும், ராஜன் செல்லப்பாவும், நானும் சில விழாக்களில் ஒன்றாகக் கலந்து கொள்ள இயலவில்லை. மற்ற எந்த வித மனக்கசப்பும் கிடையாது.
  • எனக்கும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுக்கும் எம்எல்ஏ ராஜன்செல்லப்பாவிற்கு இடையே மனக்கசப்பு இருப்பதாக கருதியவர்கள் நிச்சயமாக ஏமாந்து போவார்கள்.
  • நீண்ட நாட்களாக எங்களுக்கிடையே பிரச்னை இருந்து வருவதாக பலர் நினைக்கின்றனர். இருந்தாலும் அதனை அனைத்தையும் பொருட்படுத்தாமல் மாநகராட்சி தேர்தலில் இணைந்து பணியாற்றி வெற்றி பெறுவோம்.
    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் இயந்திரத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் மெயின் ரோட்டிலுள்ள ஜவகர்புரத்தில் பாண்டியன் நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை நிலையத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்:

  • 'தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியால் செயல்பட முடியுமா? என்று கேள்வி கேட்டவர்கள் மத்தியில், இன்றைக்கு இவரால் தான் இதனை செய்ய முடியும் என்று சொல்ல வைத்துள்ளார்.
  • மலுங்கிய வாளை வைத்து சிறப்பாகச் செயல்படுபவர் யார் என்று ஜெயலலிதா தேடும்போது கிடைத்தவர் தான் அமைச்சர் செல்லூர் கே.ராஜு.
  • மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவினால் தான் இந்த மதுரை மாவட்டம் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது. இதனை பெருமையோடும், ஆதாரத்தோடும் எங்களால் எடுத்துச் சொல்ல முடியும்.
  • நிர்வாக காரணங்களால் தான் கூட்டுறவுத்துறை அமைச்சரும், ராஜன் செல்லப்பாவும், நானும் சில விழாக்களில் ஒன்றாகக் கலந்து கொள்ள இயலவில்லை. மற்ற எந்த வித மனக்கசப்பும் கிடையாது.
  • எனக்கும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுக்கும் எம்எல்ஏ ராஜன்செல்லப்பாவிற்கு இடையே மனக்கசப்பு இருப்பதாக கருதியவர்கள் நிச்சயமாக ஏமாந்து போவார்கள்.
  • நீண்ட நாட்களாக எங்களுக்கிடையே பிரச்னை இருந்து வருவதாக பலர் நினைக்கின்றனர். இருந்தாலும் அதனை அனைத்தையும் பொருட்படுத்தாமல் மாநகராட்சி தேர்தலில் இணைந்து பணியாற்றி வெற்றி பெறுவோம்.
    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் இயந்திரத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

Intro:*எங்களுக்கு இடையே மனக் கசப்பு இருப்பதாக நினைப்பவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம்தான் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு*Body:*எங்களுக்கு இடையே மனக் கசப்பு இருப்பதாக நினைப்பவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம்தான் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு*

மதுரை திருமங்கலம் மெயின் ரோடு ஜவகர்புரத்தில் பாண்டியன் நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை நிலையம் அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர்ஆர்.பிஉதயகுமார் மற்றும் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா துவக்கி வைத்தனர்.


*பின் தமிழக வருவாய்மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் பேசும்போது;*


இன்றைக்கு இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழகம் முதல் இடம் பெற்றுள்ளது.

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியால் செயல்பட முடியுமா என்று சொன்னவர்கள், இன்றைக்கு இவரால் தான் முடியும் என்று சொல்ல வைத்துள்ளார்.

ஜல்லிக்கட்டு மறுக்கப்பட்டு அதனை மீட்க இளைஞர்கள் போராடியதற்கு அங்கீகாரம் அளித்து அதிகார பூர்வமாக அறிவித்த

சிறுவயதிலேயே தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் எவ்வாறு முன்னேற்றங்கள் குறித்து சிந்தித்தவர், தற்போது அதனை செயற்படுத்தி வருகிறார்.

மலுங்கிய வாளை வைத்து சிறப்பாக செயல்படுபவர் யார் என்று ஜெயலலிதா தேடும் போது கிடைத்தவர்தான் அமைச்சர் செல்லூர் K ராஜு.

தமிழகத்தில் 10பேருக்கு பிரித்து கொடுப்பதே சவாலான செயல், இந்த நிலையில் அத்திவரதரையும், ஜல்லிக்கட்டிலும் சிறு தூசு படாமல் பாத்து கொண்டும், பொங்கல் பரிசாக ஒவ்வொரு இல்லத்திற்கும் 1000 ரூ கொடுத்தது சாதனையே,

மக்களோடு தொடர் கொண்ட துறை கூட்டுறவு,வருவாய் துறைகள் தான் அது முற்றிலும் மதுரை உள்ளது பெருமைக்கு உரியது.

இன்றைக்கு வருவாய் துறைஅமைச்சர் உள்ள துறையில் கூட்டுறவு துறை சேர்ந்து இருப்பதும் சிறப்பானது.

வருகின்றன நகராட்சி தேர்தலில் நிச்சயமாக அதிமுக வெற்றி பெறும்

எனக்கும் கூட்டுறவுத் துறை அமைச்சருக்கும் ராஜன்செல்லப்பா ஆகியோருக்கு இடையே மனகசப்பு இருப்பதாக கருதியவர் நிச்சயமாக ஏமாற்றப்படுவார்கள்,

நீண்ட நாட்களாக எங்களுக்கிடையே பிரச்சனை இருந்து வருவதாக பலர் நினைக்கின்றனர். இருந்தாலும் அதனை அனைத்தையும் பொருட்படுத்தாமல் மாநகராட்சி தேர்தலில் இணைந்து பணியாற்றி வெற்றி பெறுவோம்.

நிர்வாக காரணங்களால் தான் கூட்டுறவுத்துறை அமைச்சரும், வருவாய்த் துறை அமைச்சரான நானும் சில விழாக்களை கலந்து கொள்வதும் நிராகரிப்பதும் தவறே தவிர மற்ற எந்த வித மனக்கசப்பும் கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.