ETV Bharat / state

மதுரையில் 30 மணி நேரம் தொடர்ந்து சிலம்பாட்டம் செய்து உலக சாதனை முயற்சி - ஆனையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சிலம்பம் சாதனை முயற்சி

மதுரை: தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்கள் தொடர்ந்து 30 மணி நேரம் சிலம்பாட்டம் செய்து உலக சாதனைக்கு முயற்சி செய்தனர்.

மதுரையில் 30 மணி நேரம் தொடர்ந்து சிலம்பாட்டம் செய்து சாதனை
மதுரையில் 30 மணி நேரம் தொடர்ந்து சிலம்பாட்டம் செய்து சாதனை
author img

By

Published : Dec 28, 2019, 11:37 PM IST


மதுரை மாவட்டம் ஆனையூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், விகேஎஸ் யோகா, சிலம்பம் ட்ரஸ்ட் சார்பில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை ஊக்குவிக்கும் வகையில் உலக சாதனை முயற்சி நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளர் சண்முகவேல் தலைமையில் நடைபெற்ற இந்த முயற்சியில் 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

மதுரையில் 30 மணி நேரம் தொடர்ந்து சிலம்பாட்டம் செய்து சாதனை

தொடர்ந்து, சிலம்பத்தில் உலக சாதனை முயற்சியாக 30 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் செய்தனர். இந்த சிலம்பப் போட்டியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெறும் உலக அளவிலான சிலம்பப் போட்டியில் கலந்துகொள்கின்றனர்.

இதையும் படிங்க: சர்வதேச சிலம்பப் போட்டி; பதக்கம் வென்று சேலம் மாணவர்கள் அசத்தல்!


மதுரை மாவட்டம் ஆனையூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், விகேஎஸ் யோகா, சிலம்பம் ட்ரஸ்ட் சார்பில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை ஊக்குவிக்கும் வகையில் உலக சாதனை முயற்சி நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளர் சண்முகவேல் தலைமையில் நடைபெற்ற இந்த முயற்சியில் 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

மதுரையில் 30 மணி நேரம் தொடர்ந்து சிலம்பாட்டம் செய்து சாதனை

தொடர்ந்து, சிலம்பத்தில் உலக சாதனை முயற்சியாக 30 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் செய்தனர். இந்த சிலம்பப் போட்டியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெறும் உலக அளவிலான சிலம்பப் போட்டியில் கலந்துகொள்கின்றனர்.

இதையும் படிங்க: சர்வதேச சிலம்பப் போட்டி; பதக்கம் வென்று சேலம் மாணவர்கள் அசத்தல்!

Intro:*தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்ப கலையை ஊக்குவிக்கும் வகையிலும் மதுரை ஆனையூர் இல் 30 மணி நேரம் தொடர்ந்து சிலம்பாட்டம் செய்து உலக சாதனை முயற்சி*Body:
தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்ப கலையை ஊக்குவிக்கும் வகையிலும் மதுரை ஆனையூர் இல் 30 மணி நேரம் தொடர்ந்து சிலம்பாட்டம் செய்து உலக சாதனை முயற்சி.

மதுரை மாவட்டம் ஆனையூர் இல் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் வி கே எஸ் யோகா மற்றும் சிலம்பம் ட்ரஸ்ட் சார்பாக உலகின் அதீத மொழியான தமிழை வளர்க்கவும் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்ப கலையை ஊக்குவிக்கவும் யோகாசனத்தில் உள்ள பல்வேறு விதமான கலைகளை இன்றைய பொது மக்களிடையே கொண்டு போய் சேர்க்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யோகா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிலம்பக் கலையின் திறமைகளை வெளிக்காட்டினர்

தொடர்ந்து சிலம்பத்தில் உலக சாதனை முயற்சியாக 30 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் ஆடி வருகின்றனர்.

இந்த சிலம்பப் போட்டியில் பங்கு பெறும் மாணவ மாணவிகள் பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெறும் உலக அளவிலான சிலம்பப் போட்டியில் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதுConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.