ETV Bharat / state

நகைக்கடை அதிபரின் வீட்டில் மிளகாய் பொடி தூவி 150 பவுன் நகை, வைரம் கொள்ளை! - திருட்டு சம்பவம்

மதுரை: சின்ன சொக்கிகுளம் பகுதியில் நகைக்கடை அதிபர்  வீட்டில் 150 பவுன் நகைகள், வைரம், வெள்ளிப்பொருட்கள் மற்றும் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திரைப்பட பாணியில் மிளகாய் பொடி தூவி கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

theft
author img

By

Published : Apr 3, 2019, 9:10 AM IST

மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் சங்கர். இவர் குடும்பத்துடன் மார்ச் 26ஆம் தேதி இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்த தருணத்திற்காகவே காத்திருந்தகும்பல் ஒன்றுவீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர், வீட்டிலிருந்த 150 பவுன் நகைகள், வைரம், வெள்ளிப் பொருட்கள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.இதையடுத்து, வீட்டின் கதவு உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த கும்பல் கொள்ளையடித்த பிறகு, தடயம் தெரியக்கூடாது என்பதற்காக வீடு முழுவதும் மிளகாய்ப் பொடியைத் தூவி சென்றது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் நகைகள் திருட்டு

மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் சங்கர். இவர் குடும்பத்துடன் மார்ச் 26ஆம் தேதி இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்த தருணத்திற்காகவே காத்திருந்தகும்பல் ஒன்றுவீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர், வீட்டிலிருந்த 150 பவுன் நகைகள், வைரம், வெள்ளிப் பொருட்கள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.இதையடுத்து, வீட்டின் கதவு உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த கும்பல் கொள்ளையடித்த பிறகு, தடயம் தெரியக்கூடாது என்பதற்காக வீடு முழுவதும் மிளகாய்ப் பொடியைத் தூவி சென்றது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் நகைகள் திருட்டு

வெங்கடேஷ்வரன்
மதுரை
02.04.2019


*மதுரையில் நகைக்கடை அதிபரின் வீட்டில் 150 பவுன் நகை,வைரம் கொள்ளை - வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி சென்ற கொள்ளையர்கள்*

மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்த நகைக்கடை அதிபரான சங்கர் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்,

இந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி குடும்பத்துடன் இலங்கை சுற்றுலா சென்றுள்ளார்,

இந்த நிலையில் வீட்டுக்குள் புகுந்த மர்மகும்பல் வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டில் இருந்த 150 பவுன் நகை,வைரம், பணம் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்,

கதவை உடைந்து இருப்பதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்,

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்,

முதல்கட்ட விசாரணையில் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம கும்பல் அடித்த பிறகு வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி தடயங்களை அழித்துச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.

Visual send in ftp
Visual name : TN_MDU_02_02_HOUSE THEFT_TN10003

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.