மதுரை சட்டக்கல்லூரியில் உள்ள நூலகத்தில் தமிழ் சட்ட நூல்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனக் கோரி மாணவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
'தமிழ் சட்ட நூல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்' - சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆட்சியரிடம் மனு
மதுரை: நூலகத்தில் தமிழ் சட்ட நூல்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனக் கோரி கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
!['தமிழ் சட்ட நூல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்' - சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆட்சியரிடம் மனு ஆட்சியரிடம் மனு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6031897-thumbnail-3x2-mdu.jpg?imwidth=3840)
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாணவர்கள், "மதுரை சட்டக்கல்லூரி நூலகத்தில் ஆங்கில நூல்களே அதிகம் உள்ளன. ஆனால், தமிழ் வழியில் படிக்கின்ற மாணவர்களே அதிகம் என்பதால் தமிழ் சட்ட நூல்கள் இருந்ததால்தான் கிராமப்புறத்தைச் சார்ந்த மாணவர்கள் படிப்பதற்கு எளிதாக இருக்கும். 2001ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் நிறைய வந்தன. ஆனால் தற்போது அதுபோன்ற நூல்கள் வரத்து குறைவாக உள்ளது. சிறந்த சட்ட வல்லுனர்களின் ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து எங்களுக்கு அளித்தால் மட்டுமே தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக இருக்கும்" என்றனர்.
இதையும் படிங்க: போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் புத்த பிட்சு வேடத்தில் 2 பேர் கைது!
மதுரை சட்டக்கல்லூரியில் உள்ள நூலகத்தில் தமிழ் சட்ட நூல்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனக் கோரி மாணவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாணவர்கள், "மதுரை சட்டக்கல்லூரி நூலகத்தில் ஆங்கில நூல்களே அதிகம் உள்ளன. ஆனால், தமிழ் வழியில் படிக்கின்ற மாணவர்களே அதிகம் என்பதால் தமிழ் சட்ட நூல்கள் இருந்ததால்தான் கிராமப்புறத்தைச் சார்ந்த மாணவர்கள் படிப்பதற்கு எளிதாக இருக்கும். 2001ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் நிறைய வந்தன. ஆனால் தற்போது அதுபோன்ற நூல்கள் வரத்து குறைவாக உள்ளது. சிறந்த சட்ட வல்லுனர்களின் ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து எங்களுக்கு அளித்தால் மட்டுமே தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக இருக்கும்" என்றனர்.
இதையும் படிங்க: போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் புத்த பிட்சு வேடத்தில் 2 பேர் கைது!
மதுரை சட்டக் கல்லூரியில் உள்ள நூலகத்தில் தமிழ் சட்ட நூல்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனக் கோரி மாணவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Body:சட்டக் கல்லூரியில் தமிழ் நூல்கள் அதிகம் வேண்டும் - மாணவர்கள் ஆட்சியரிடம் மனு
மதுரை சட்டக் கல்லூரியில் உள்ள நூலகத்தில் தமிழ் சட்ட நூல்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனக் கோரி மாணவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மதுரை சட்டக்கல்லூரி மாணவர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மதுரை சட்டக் கல்லூரி நூலகத்தில் ஆங்கில நூல்களே அதிகம் உள்ளன. ஆனால் தமிழ் வழியில் படிக்கின்ற மாணவர்களே இங்கு அதிகம். அதுமட்டுமன்றி சட்ட வல்லுனர்கள் பலர் எழுதிய நூல்கள் தனிப்பட்ட முறையில் வாங்குவதற்கு வசதி இல்லாத மாணவர்களே இங்கு படிக்கின்றனர். ஆகையால் அந்த நூல்களை மொழி பெயர்ப்பு செய்து நூலகத்திற்கு தர வேண்டும் என்றார்
மற்றொரு மாணவர் வரதராஜன் கூறுகையில், மதுரை சட்டக் கல்லூரியில் கிராமப்புறத்தைச் சார்ந்த பல்வேறு மாணவர்கள் இங்கு பயின்றனர் அவர்கள் அனைவருமே தமிழ் வழியில் பயின்றவர்கள். இங்குள்ள நிறைய பாடப்பிரிவுகளுக்கு தமிழில் நூல்கள் இல்லை ஆகையால் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கடந்த 2001ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் நிறைய வந்தன. ஆனால் தற்போது அது போன்ற நூல்கள் வரத்து குறைவாக உள்ளது.சிறந்த சட்ட வல்லுனர்களின் ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து உங்களுக்கு வழங்கினான் தேர்வுகளை எதிர் கொள்ள வசதியாக இருக்கும் என்றார்.Conclusion: