ETV Bharat / state

மீண்டு வா சுர்ஜித் மீண்டு வா...! - மனமுருகி மாற்றுத்திறனாளிகள் வழிபாடு

author img

By

Published : Oct 26, 2019, 11:25 PM IST

Updated : Oct 26, 2019, 11:37 PM IST

மதுரை: ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் மீண்டு வர வேண்டி மாற்றுத்திறனாளிகள் மனமுருகி வழிபாடு நடத்தினர்.

surjith

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஒரு நாளைக் கடந்து குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி நீடித்துவருகிறது. ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை 100 அடிக்குச் சென்றுவிட்ட நிலையில், கிணற்றுக்கு மூன்று மீட்டர் பக்கத்தில் குழி தோண்டும் பணி நடைபெற்றுவருகிறது.

இருபத்தெட்டு மணி நேரத்தை தாண்டி, சுர்ஜித்தை மீட்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், குழந்தையை மீட்கும் பணியை தொலைக்காட்சியில் பார்க்கும் பொதுமக்கள் சுர்ஜித் மீண்டு வர வேண்டும் என்று வழிபாடு செய்துவருகின்றனர்.

மீண்டு வா சுர்ஜித்

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சுர்ஜித்திற்காக வழிபாடு நடத்திய சம்பவம் பலரையும் நெகிழவைத்துள்ளது. அப்போது, பெண்கள், குழந்தைகள் என அனைவரும் மீண்டு வா சுஜித் என்ற முழக்கத்துடன் வழிபாடு நடத்தினர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஒரு நாளைக் கடந்து குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி நீடித்துவருகிறது. ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை 100 அடிக்குச் சென்றுவிட்ட நிலையில், கிணற்றுக்கு மூன்று மீட்டர் பக்கத்தில் குழி தோண்டும் பணி நடைபெற்றுவருகிறது.

இருபத்தெட்டு மணி நேரத்தை தாண்டி, சுர்ஜித்தை மீட்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், குழந்தையை மீட்கும் பணியை தொலைக்காட்சியில் பார்க்கும் பொதுமக்கள் சுர்ஜித் மீண்டு வர வேண்டும் என்று வழிபாடு செய்துவருகின்றனர்.

மீண்டு வா சுர்ஜித்

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சுர்ஜித்திற்காக வழிபாடு நடத்திய சம்பவம் பலரையும் நெகிழவைத்துள்ளது. அப்போது, பெண்கள், குழந்தைகள் என அனைவரும் மீண்டு வா சுஜித் என்ற முழக்கத்துடன் வழிபாடு நடத்தினர்.

Intro:*மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித் 2 வயது குழந்தையை காப்பாற்ற கடவுளிடம் வேண்டி மதுரையில் மாற்றுத்திறனாளிகள் பிராத்தனை*Body:*மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித் 2 வயது குழந்தையை காப்பாற்ற கடவுளிடம் வேண்டி மதுரையில் மாற்றுத்திறனாளிகள் பிராத்தனை*

நேற்று மணப்பாறை அருகே நடுக்காட்டுப் பட்டி கிராமத்தில் 2 வயதான சுர்ஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து அவனை மீட்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மீட்பு பணிகளை தொலைக்காட்சியில் பார்த்த பொது மக்கள், ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சுர்ஜித்தை மீட்க கடவுளிடம் பிரார்த்திக்கிறோம், என்றனர் அந்த குழந்தையை இறைவன் உயிருடன் காப்பாற்றி கொண்டுவர வேண்டும் என வழிபாடு நடத்தி வருகின்றனர்..

இதனை தொடர்து மதுரையில் மாற்றுத்திறனாளிகள் பெண்கள், குழந்தைகள் மீண்டு வா சுஜித் மீண்டு வா சுஜித் என்று முழக்கத்துடன் பிராத்தனை மேற்கொண்டனர்..Conclusion:
Last Updated : Oct 26, 2019, 11:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.