ETV Bharat / state

சிறுமியை துன்புறுத்திய முதியவருக்கு ஐந்தாண்டு சிறை!

author img

By

Published : Jan 8, 2020, 1:32 PM IST

மதுரை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 65 வயது முதியவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

65 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
65 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை


மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் முதியவர் சதாம் உசேன் (65). இவர் அதே பகுதியில் உள்ள 8 வயது சிறுமியை கடந்த 2015 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து முதியவர் மீது மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்தது. அப்போது முதியவர் மீது குற்றம் நிருபிக்கப்பட்டது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட முதியவருக்கு ஐந்தாண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

65 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

அதைத்தொடர்ந்து காவலர்கள் முதியவர் சதாம் உசேனை பலத்த பாதுகாப்போடு சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: சாக்லெட் கொடுத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; இளைஞருக்கு வலைவீச்சு!


மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் முதியவர் சதாம் உசேன் (65). இவர் அதே பகுதியில் உள்ள 8 வயது சிறுமியை கடந்த 2015 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து முதியவர் மீது மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்தது. அப்போது முதியவர் மீது குற்றம் நிருபிக்கப்பட்டது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட முதியவருக்கு ஐந்தாண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

65 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

அதைத்தொடர்ந்து காவலர்கள் முதியவர் சதாம் உசேனை பலத்த பாதுகாப்போடு சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: சாக்லெட் கொடுத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; இளைஞருக்கு வலைவீச்சு!

Intro:சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்த 65 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

8 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்த 65 வயது முதியோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது மகிளா நீதிமன்றம்Body:சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்த 65 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

8 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்த 65 வயது முதியோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது மகிளா நீதிமன்றம்

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சதாம் உசேன் என்ற 65 வயது முதியவர் அதே பகுதியில் உள்ள 8 வயது சிறுமியை கடந்த 2015 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதியவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.