ETV Bharat / state

நகை பட்டறையில் திருட்டு: காவல் துறை 7 பேருக்கு வலைவீச்சு! - jewelry shop 147 shavaran theft in madurai

மதுரை: நகை பட்டறையில் தங்கம் வாங்குவது போல் நடித்து நூதன முறையில் 147 பவுன் நகையை திருடிச் சென்ற ஏழு பேரை காவல் துறையினர் வலை வீசித் தேடி வருகின்றனர்.

Jewelry shop jewel theft in madurai
Jewelry shop jewel theft in madurai
author img

By

Published : Dec 8, 2019, 1:30 PM IST

மதுரை அருகே உள்ள தெற்கு வாசல் சின்னக்கடை தெரு பகுதியைச் சேர்ந்தவர் சலாம். இவர் அதே பகுதியில் நகை பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த அஸ்ஸாம் ஷேக் என்பவர் பழைய தங்கத்தை விற்பனை செய்துவிட்டு புதிய தங்கம் வாங்குவது போல் நகை பட்டறைக்கு வந்துள்ளார்.

அப்போது, அஸ்ஸாம் ஷேக் கொண்டு வந்த தங்க நகையை சோதனை செய்து கொண்டிருக்கும்போது கல்லாவில் வைத்திருந்த 147 சவரன் தங்க நகையை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நகை பட்டறை உரிமையாளர் சலாம் தெற்குவாசல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.

மதுரை அருகே உள்ள தெற்கு வாசல் சின்னக்கடை தெரு பகுதியைச் சேர்ந்தவர் சலாம். இவர் அதே பகுதியில் நகை பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த அஸ்ஸாம் ஷேக் என்பவர் பழைய தங்கத்தை விற்பனை செய்துவிட்டு புதிய தங்கம் வாங்குவது போல் நகை பட்டறைக்கு வந்துள்ளார்.

அப்போது, அஸ்ஸாம் ஷேக் கொண்டு வந்த தங்க நகையை சோதனை செய்து கொண்டிருக்கும்போது கல்லாவில் வைத்திருந்த 147 சவரன் தங்க நகையை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நகை பட்டறை உரிமையாளர் சலாம் தெற்குவாசல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.

நகை பட்டறை

இதையும் படிங்க:

வீட்டில் இருந்த பெண் எரித்துக் கொலை! போலீஸார் விசாரணை

Intro:*மதுரையில் தங்க பட்டறையில் தங்கம் வாங்குவது போல நூதன முறையில் 147 பவுன் நகையை திருடிச் சென்ற ஏழு பேருக்கு வலைவீச்சு*Body:
*மதுரையில் தங்க பட்டறையில் தங்கம் வாங்குவது போல நூதன முறையில் 147 பவுன் நகையை திருடிச் சென்ற ஏழு பேருக்கு வலைவீச்சு*

மதுரை தெற்கு வாசல் சின்னக்கடை பகுதியை சேர்ந்தவர் சலாம் இவர் அதே பகுதியில் தங்க பட்டறை நடத்தி வருகிறார்,நகை பட்டறைக்கு பழைய தங்கத்தை விற்பனை செய்து வீட்டு புதிய தங்கம் வாங்குவது போல பட்டறைக்கு வந்த மும்பையை சேர்ந்த அஸ்ஸாம் ஷேக் அவர் கொண்டு வந்த தங்கத்தை சோதனை செய்து கொண்டு இருக்கும் போது நகைபட்டறையில் உள்ள கல்லாவில் வைத்திருந்த சுமார் 147 சவரன் தங்க நகை விலை திருடிச் சென்றதாக நகை பட்டறை உரிமையாளர் சலாம் தெற்குவாசல் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தங்கத்தை விற்பனை செய்வது போல வந்து சுமார் 147 பவுன் நகையை நூதன முறையில் கொள்ளையடித்துச் சென்ற ஏழு பேரையும் தெற்குவாசல் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.