ETV Bharat / state

மதுரையில் மேலும் 88 பேருக்கு கரோனா உறுதி!

author img

By

Published : Sep 30, 2020, 11:53 PM IST

மதுரை: கரோனா தொற்றால் ஒரேநாளில் 88 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மதுரையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 629ஆக அதிகரித்துள்ளது.

Corona guarantees 88 more in Madurai!
Corona guarantees 88 more in Madurai!

தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி இன்று (செப். 30) மேலும் ஐந்தாயிரத்து 659 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 88 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 629ஆக அதிகரித்துள்ளது.

அதேசமயம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 515ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிகிச்சைப் பலனின்றி இதுவரை 389 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் இன்று புதிதாக 5,659 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி இன்று (செப். 30) மேலும் ஐந்தாயிரத்து 659 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 88 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 629ஆக அதிகரித்துள்ளது.

அதேசமயம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 515ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிகிச்சைப் பலனின்றி இதுவரை 389 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் இன்று புதிதாக 5,659 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.