ETV Bharat / state

மதுரையில் கரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

author img

By

Published : Aug 27, 2020, 9:16 PM IST

மதுரை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மதுரையில் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Madurai district corona cases

மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்றின் வேகம் தற்போது குறைந்து வருகிறது. கடந்த சில நாள்களாக ஆயிரத்திற்கும் குறைவான நபர்களே கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்

இந்நிலையில், மதுரையில் இன்று (ஆகஸ்ட் 27) மட்டும் 73 பேர் தொற்றின் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 103 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், சிகிச்சைப் பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர்.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து தற்போது வரை கரோனா வைரஸ் தொற்றால் 13 ஆயிரத்து 685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 ஆயிரத்து 446 பேர் சிகிச்சைப் பெற்று நலமுடன் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி 345 பேர் உயிரிழந்தனர். மேலும், தற்போது வரை 894 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்றின் வேகம் தற்போது குறைந்து வருகிறது. கடந்த சில நாள்களாக ஆயிரத்திற்கும் குறைவான நபர்களே கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்

இந்நிலையில், மதுரையில் இன்று (ஆகஸ்ட் 27) மட்டும் 73 பேர் தொற்றின் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 103 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், சிகிச்சைப் பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர்.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து தற்போது வரை கரோனா வைரஸ் தொற்றால் 13 ஆயிரத்து 685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 ஆயிரத்து 446 பேர் சிகிச்சைப் பெற்று நலமுடன் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி 345 பேர் உயிரிழந்தனர். மேலும், தற்போது வரை 894 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.