ETV Bharat / state

நீதித்துறை நடுவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்.! - Complaint against District Judge Zenita

மதுரை: ராமநாதபுரம் மாவட்ட நீதித்துறை நடுவர் ஜெனிதா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வழக்கறிஞர் கார்மேகம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளருக்கு புகார்மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

மாவட்ட நீதித்துறை நடுவர் ஜெனிதா மீது புகார் மனு
மாவட்ட நீதித்துறை நடுவர் ஜெனிதா மீது புகார் மனு
author img

By

Published : Dec 12, 2019, 8:35 AM IST


ராமநாதபுரம் மாவட்ட நீதித்துறை நடுவர் ஜெனிதா நீதித்துறையின் வரம்புகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளருக்கு, வழக்கறிஞர் கார்மேகம் புகார் மனுவினை அனுப்பியுள்ளார்.

அதில், "ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் ஜெனிதா மீது உதவி காவல் ஆய்வாளரை ஒருமையில் பேசியதாக கூறி, கடந்த சில நாட்களுக்கு முன்பாக புகார்கள் எழுந்தன.

அதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி, நீதித்துறை நடுவர் ஜெனிதா, ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததோடு, பச்சை மையினால் கையெழுத்திடப்பட்ட ரகசிய கடிதத்தை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக பரப்பியுள்ளார்.

மாவட்ட நீதித்துறை நடுவர் ஜெனிதா மீது புகார் மனு

இது நீதித்துறையின் விதிகளுக்கு எதிரானது. ஆகையால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: தொழிலாளியை கடுமையாகத் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்!


ராமநாதபுரம் மாவட்ட நீதித்துறை நடுவர் ஜெனிதா நீதித்துறையின் வரம்புகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளருக்கு, வழக்கறிஞர் கார்மேகம் புகார் மனுவினை அனுப்பியுள்ளார்.

அதில், "ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் ஜெனிதா மீது உதவி காவல் ஆய்வாளரை ஒருமையில் பேசியதாக கூறி, கடந்த சில நாட்களுக்கு முன்பாக புகார்கள் எழுந்தன.

அதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி, நீதித்துறை நடுவர் ஜெனிதா, ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததோடு, பச்சை மையினால் கையெழுத்திடப்பட்ட ரகசிய கடிதத்தை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக பரப்பியுள்ளார்.

மாவட்ட நீதித்துறை நடுவர் ஜெனிதா மீது புகார் மனு

இது நீதித்துறையின் விதிகளுக்கு எதிரானது. ஆகையால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: தொழிலாளியை கடுமையாகத் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்!

Intro:ராமநாதபுரம் மாவட்ட நீதித்துறை நடுவர் ஜெனிதா மீது நடவடிக்கை கோரி வழக்கறிஞர் கார்மேகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்Body:ராமநாதபுரம் மாவட்ட நீதித்துறை நடுவர் ஜெனிதா மீது நடவடிக்கை கோரி வழக்கறிஞர் கார்மேகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்


ராமநாதபுரம் மாவட்ட நீதித்துறை ஜெனிதா நீதித்துறையின் வரம்புகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளருக்கு வழக்கறிஞர் கார்மேகம் புகார் மனுவினை அனுப்பியுள்ளார். அதில் ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் ஜெனிதா மீது உதவி காவல் ஆய்வாளரை ஒருமையில் பேசியதாக கூறி, கடந்த சில நாட்களுக்கு முன்பாக புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி, நீதித்துறை நடுவர் ஜெனிதா, ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததோடு பச்சை மையினால் கையெழுத்திடப்பட்ட ரகசிய கடிதத்தை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக பரப்பியுள்ளார். இது நீதித்துறையின் விதிகளுக்கு எதிரானது. ஆகையால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுConclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.