ETV Bharat / state

பாஜக மாநில செயலாளர் மீது புகார்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன்

மதுரை: பொய் பரப்பரை மேற்கொள்வதாக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் மீது தேர்தல் அலுவலரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் புகார் அளித்துள்ளார்.

மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன்
author img

By

Published : Apr 7, 2019, 8:53 PM IST

இது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட வேட்பாளர் சு.வெங்கடேசன், எங்கள் அறிக்கையில் இல்லாதவற்றை தான் பேசியதாகவும், குறிப்பாக மதுரையின் சிறப்பு மிக்க சித்திரைத் திருவிழா மற்றும் கார்த்திகை தீபம் குறித்து தான் தவறாகப் பேசியதாகவும் பாஜக கட்சியினர் தொடர்ந்து வதந்திகளைப் பரப்பிவருவதாகக் குற்றம்சாட்டியனார்.

மேலும், இதே போன்று பொய்யான பரப்புரைகளை மேற்கொள்ளும் பாஜக மாநிலச் செயலாளர் ஸ்ரீனிவாசன், அவரது கட்சியினர் மீது உடனடியாக நடவடிக்கை வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் உள்ள தேர்தல் பரிவு அலுவலர் மணிமொழியிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் மீது புகார் அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்

தொடர்ந்து பேசிய வெங்கடேசன், மதுரை மாவட்டத்தில் பல ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இன்று வரை தபால் வாக்கு கடிதம் அனுப்பப்படவில்லை என்றும், அதுகுறித்து தேர்தல் அலுவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் அதிகாரி இன்னும் இரண்டு நாட்கள் கடிதம் வந்து சேரும் என்று உறுதியளித்துள்ளார்" எனத் தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட வேட்பாளர் சு.வெங்கடேசன், எங்கள் அறிக்கையில் இல்லாதவற்றை தான் பேசியதாகவும், குறிப்பாக மதுரையின் சிறப்பு மிக்க சித்திரைத் திருவிழா மற்றும் கார்த்திகை தீபம் குறித்து தான் தவறாகப் பேசியதாகவும் பாஜக கட்சியினர் தொடர்ந்து வதந்திகளைப் பரப்பிவருவதாகக் குற்றம்சாட்டியனார்.

மேலும், இதே போன்று பொய்யான பரப்புரைகளை மேற்கொள்ளும் பாஜக மாநிலச் செயலாளர் ஸ்ரீனிவாசன், அவரது கட்சியினர் மீது உடனடியாக நடவடிக்கை வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் உள்ள தேர்தல் பரிவு அலுவலர் மணிமொழியிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் மீது புகார் அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்

தொடர்ந்து பேசிய வெங்கடேசன், மதுரை மாவட்டத்தில் பல ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இன்று வரை தபால் வாக்கு கடிதம் அனுப்பப்படவில்லை என்றும், அதுகுறித்து தேர்தல் அலுவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் அதிகாரி இன்னும் இரண்டு நாட்கள் கடிதம் வந்து சேரும் என்று உறுதியளித்துள்ளார்" எனத் தெரிவித்தார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
07.04.2019



*மதுரையின் சிறப்புமிக்க சித்திரை திருவிழாவை கார்த்திகை திருவிழாவை பற்றி தவறாக பேசியதாக பாஜகவினர் பொய் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள் - சு வெங்கடேசன் தேர்தல் அதிகாரியிடம் புகார்*

*மதுரை இன்னும் பல அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டுகளை கடிதம் வந்து சேரவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை வேட்பாளர் தேர்தல் ஆணையத்தில் புகார் - சு. வெங்கடேசன்*

மதுரை பாராளுமன்ற தொகுதியின் மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இல்லாதவற்றையும் நாங்க பேசாததையும் மதுரையின் சிறப்பு மிக்க சித்திரை திருவிழா மற்றும் கார்த்திகை தீபம் பற்றியும் நான் தவறாக பேசுயதாக கூறி மக்களை குழப்பி மக்களிடமிருந்து ஓட்டுக்களை வாங்கிப் பார்க்கிறார்கள்,

இதுபோன்ற பொய்யான பரப்புரை மேற்கொள்ளும் பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் பாஜக-வினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் வெங்கடேஷ் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு அலுவலர் மணிமொழியிடம் புகார் அளித்தார்,

அதேபோல் மதுரை மாவட்டத்தில் உள்ள பல ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இன்று வரை தபால் ஓட்டு கடிதம் சென்று சேரவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது,

அதைப்பற்றி தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்துள்ளோம் இன்னும் இரண்டு மூன்று தினங்களில் வந்துவிடும் என தெரிவித்துள்ளார்.

Visual send in mojo kit
Visual name : TN_MDU_01_07_ELECTION ISSUE SU.VENKATESAN BYTE_TN10003

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.