ETV Bharat / state

காளைகள் அச்சம் - ஜல்லிக்கட்டு தாமதம்

author img

By

Published : Jan 16, 2020, 10:05 PM IST

மதுரை: காளைகள் அச்சத்தின் காரணமாக வாடிவாசலின் உள்ளேயே சுற்றி வந்ததால் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற தாமதம் ஏற்பட்டது.

collector vinay
collector vinay

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் காயமுற்று சிகிச்சை பெற்று வருபவர்களை பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் பார்வையிட்டார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு வெற்றிகரமாக நிறைவுற்றது. சுமார் பத்து பேர் வரையில் காயம் ஏற்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவருக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராசாசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

2019ஆம் ஆண்டைவிட இந்த ஆண்டு சிறப்பாக பாதுகாப்பு முறையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மாட்டின் உரிமையாளர்கள் மாட்டை பிடித்து செல்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதியை துணை கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

பாலமேட்டில் 'தர்பார்' அமைத்த காளைகள் - சிறந்த வீரருக்கு கார் பரிசு

மாடுகள் வாடிவாசலிலிருந்து வெளிய அனுப்புவதில் குளறுபடி இருந்ததால், மாடு அச்சத்தின் காரணமாக வாடிவாசலில் உள்ளேயே சுற்றி வந்தன. அதனால், ஒரு சில நிமிடங்கள் கால தாமதம் ஏற்பட்டது என்று தெரிவித்தார்.

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் காயமுற்று சிகிச்சை பெற்று வருபவர்களை பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் பார்வையிட்டார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு வெற்றிகரமாக நிறைவுற்றது. சுமார் பத்து பேர் வரையில் காயம் ஏற்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவருக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராசாசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

2019ஆம் ஆண்டைவிட இந்த ஆண்டு சிறப்பாக பாதுகாப்பு முறையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மாட்டின் உரிமையாளர்கள் மாட்டை பிடித்து செல்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதியை துணை கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

பாலமேட்டில் 'தர்பார்' அமைத்த காளைகள் - சிறந்த வீரருக்கு கார் பரிசு

மாடுகள் வாடிவாசலிலிருந்து வெளிய அனுப்புவதில் குளறுபடி இருந்ததால், மாடு அச்சத்தின் காரணமாக வாடிவாசலில் உள்ளேயே சுற்றி வந்தன. அதனால், ஒரு சில நிமிடங்கள் கால தாமதம் ஏற்பட்டது என்று தெரிவித்தார்.

Intro:*மாடு அச்சத்தின் காரணமாக வாடிவாசலில் உள்ளேயே சுற்றி வருவதால் ஒரு சில நிமிடங்கள் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது - அனைத்து காளைகளுக்கும் வாய்ப்பு கொடுத்ததற்கு முயற்சி எடுக்கப்படும்; மாவட்ட ஆட்சியர் வினய் பேட்டி*Body:*மாடு அச்சத்தின் காரணமாக வாடிவாசலில் உள்ளேயே சுற்றி வருவதால் ஒரு சில நிமிடங்கள் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது - அனைத்து காளைகளுக்கும் வாய்ப்பு கொடுத்ததற்கு முயற்சி எடுக்கப்படும்; மாவட்ட ஆட்சியர் வினய் பேட்டி*

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் காயமுற்ற சிகிச்சை பெற்று வருபவர்களை பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் பார்வையிட்டார்.

*தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;*

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்றையதினம் காலை 8 தொடங்கி தற்போது வரையில் நடைபெற்று வருகிறது. தற்போது 12.30 மணி வரையில் 300 மாடுகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ளது.

இந்நிலையில் சுமார் பத்து பேர் வரையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவருக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தொடர்ந்து அரசின் ஆணைப்படி மாலை 4.30 மணி வரை காலநீட்டிப்பு செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அனைவருக்கும், அனைத்து காளைகளுக்கும் வாய்ப்பு கொடுத்ததற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பாக பாதுகாப்பு முறையில் மாற்று வழி செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் சில உரிமையாளர்கள் மாட்டை மேம்பலத்தை கடக்கும் முன் பிடிப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர். இதனால் சிறு சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மாட்டின் உரிமையாளர்கள் மாட்டை பிடித்து செல்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதியை துணை கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

மாடுகள் வாடிவாசலில் இருந்து வெளிய அனுப்புவதில் குளறுபடி இருந்து வருவதாக கூற முடியாது, மாடு அச்சத்தின் காரணமாக வாடிவாசலில் உள்ளேயே சுற்றி வருகிறது. அதனால் ஒரு சில நிமிடங்கள் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.