ETV Bharat / state

மதுரை காவல் துறையைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநர் சங்கம் ஆர்ப்பாட்டம் - auto drivers protest against madurai police officers at perambalur

பெரம்பலூர்: ஆட்டோ ஓட்டுநர் அரிச்சந்திரனை தற்கொலைக்குத் தூண்டிய மதுரை காவல் துறையைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Feb 11, 2020, 2:00 PM IST

பெரம்பலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள காந்தி சிலை முன்பு, மதுரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அரிச்சந்திரனை தற்கொலைக்குத் தூண்டிய மதுரை மாநகர காவல் துறையைக் கண்டித்து பெரம்பலூர் அனைத்து ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆட்டோ ஓட்டுநர் சங்கம் ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டமானது சிஐடியு சங்கத்தின் மாவட்ட தலைவர் அகஸ்டின் தலைமையில் நடைபெற்றது. இதில், தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இன்சூரன்ஸ், மின்துறை, வங்கி, ரயில்வே உள்ளிட்ட அனைத்துப் பொதுத்துறைகளும் மக்கள் துறையாகவே நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதையும் படிங்க: மன்னிப்பு கேட்க வந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்... 6 பேர் கைது!

பெரம்பலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள காந்தி சிலை முன்பு, மதுரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அரிச்சந்திரனை தற்கொலைக்குத் தூண்டிய மதுரை மாநகர காவல் துறையைக் கண்டித்து பெரம்பலூர் அனைத்து ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆட்டோ ஓட்டுநர் சங்கம் ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டமானது சிஐடியு சங்கத்தின் மாவட்ட தலைவர் அகஸ்டின் தலைமையில் நடைபெற்றது. இதில், தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இன்சூரன்ஸ், மின்துறை, வங்கி, ரயில்வே உள்ளிட்ட அனைத்துப் பொதுத்துறைகளும் மக்கள் துறையாகவே நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதையும் படிங்க: மன்னிப்பு கேட்க வந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்... 6 பேர் கைது!

Intro:மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அரிச்சந்திரன் என்பவருக்கு தற்கொலைக்கு தூண்ட காரணமாக இருந்த மதுரை மாவட்ட காவல்துறையை கண்டித்து இறந்து போன ஆட்டோ ஓட்டுனருக்கு நஷ்டஈடு வழங்க வழங்க வலியுறுத்தி பெரம்பலூரில் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


Body:பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சிலை முன்பு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அரிச்சந்திரன் தற்கொலைக்கு தூண்ட காரணமாயிருந்த மதுரை மாவட்ட காவல்துறையை கண்டித்து பெரம்பலூர் அனைத்து ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சிஐடியு சங்கத்தின் மாவட்டத் தலைவர் அகஸ்டின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தற்கொலை செய்து இறந்து போன ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் இன்சூரன்ஸ் மின்துறை வங்கி ரயில்வே உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை களும் மக்கள் துறையாகவே நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்


Conclusion:ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.